பரீட்சை முறைகேடுகள் தொடர்பில் முறையிடலாம் : பிரதி பரீட்சைகள் ஆணையாளர்!
Monday, August 13th, 2018
தற்போது கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நாடளாவிய ரீதியாக இடம்பெற்று வருகின்றது.
இந்தநிலையில் பரீட்சையின் நேர அட்டவணை தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் அது குறித்து தெளிவைப்பெற விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, 011 2 78 42 08 அல்லது 011 2 78 45 37 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கோ அல்லது 1911 என்ற அவரச இலக்கத்திற்கோ அழைத்து தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என பிரதி பரீட்சைகள் ஆணையாளர் பிரணவதான் தெரிவித்தார்.
Related posts:
முடிவுக்கு வந்தது மின்வெட்டு !
2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று ஆரம்பம் - சீருடை, பாடப் புத்தகங்கள் வழங்கும் பணி...
1987 - 1990 களிலும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர் - ITJP தரவுத...
|
|
|


