இன்று தேசிய தொல்பொருளியல் தினம்!
Saturday, July 7th, 2018
தேசிய தொல்பொருளியல் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு மத்திய கலாசார நிதியமும், தொல்பொருள் அலுவலகமும் இணைந்து விசேட கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. இந்த கண்காட்சி சீகிரிய அரும்பொருட்காட்சியகத்தில் இன்றும், நாளையும் இடம்பெறும்.
இந்த கண்காட்சியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் முக்கியமான தொல்பொருட்களும் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன
Related posts:
பெண்கள் மீதான வன்முறைகள் கட்டுக்குள் வரும் யாழ்ப்பாண மூத்த பொலிஸ் அத்தியகட்சர் ஸ்ரனிஸ்லஸ் தெரிவிப்பு...
கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது!
பதவி விலகினார் மத்திய வங்கி ஆளுநர் லக்ஷ்மன் - கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பு!
|
|
|
உலக சந்தையில் நிலக்கரியின் விலை அதிகரிப்பு - மின்னுற்பத்திக்கான செலவு அதிகரிக்கும் என இலங்கை மின்சார...
அரச பணியாளர்கள் தங்களது பொறுப்புக்களை நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சரிவர நிறைவேற்ற வேண்டும் – ஜனா...
சுற்றுலாத்துறையூடாக 3 பில்லியனுக்கும் அதிக டொலரை வருமானமாக ஈட்ட முடியும் - சுற்றுலா அபிவிருத்தி அதிக...


