நிறைவுக்கு வந்தது போராட்டம்!
Friday, June 17th, 2016
அஞ்சல் பணியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று மாலைவிலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் இடம்பெற்றபேச்சுக்களை அடுத்தே வேலைநிறுத்தம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அளிக்கப்பட்ட உறுதிமொழியை அடுத்தே போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டதாக தொழிற்சங்க அழைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.
Related posts:
கொரோனா அச்சுறுத்தல்: இலங்கையில் 5 ஆவது மரணமும் பதிவானது!
மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது வீதி விபத்து மரணங்கள் – கவலை வெளியிட்ட பணிப்பாளர் சத்தியமூர்த்தி !
யாழ்ப்பாணத்தை தொடர்ந்தும் மிரட்டுகிறது கொரோனா - தொற்றாளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
|
|
|


