மருந்து வகைகளில் 85 வீத தயாரிப்பு இலங்கையில் – அமைச்சர் ராஜித சேனாரத்ன!
Monday, March 12th, 2018
சேனக பிபிலே மருந்தகக் கொள்கையை நடைமுறைப்படுத்தி நாட்டிற்குத் தேவையான மருந்து வகைகளில் 85 வீதத்தை நாட்டில் தயாரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போது அரசாங்க வைத்தியசாலைகளில் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு இல்லை. இதனால் நோயாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வைத்தியர்கள் நோயாளிகளை பரிசீலனை செய்யும் போது ஆகக்குறைந்த ஒரு நோயாளிக்காக 10 நிமிடங்களை செலவிட்டு பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.
Related posts:
உள்ளூராட்சி தேர்தல் - வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம் என தகவல்!
முதலாம் தர மாணவர்களில் 33 சதவீதமானோர் கைபேசியூடான விளையாட்டுகளில் ஈடுபட்டுவரகின்றனர் - கல்வி அமைச்சி...
5,450 பட்டதாரிகளை ஆசிரிய சேவையில் உள்வாங்குவதற்கு அமைச்சரவை அனுமதி - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்...
|
|
|


