Monthly Archives: January 2025

எட்கா இலங்கைக்கு மிகவும் அவசியமானது -முன்னாள்  அமைச்சர் ராஜித வலியுறுத்து!

Thursday, January 16th, 2025
இந்தியாவுடனான எட்கா உடன்படிக்கையானது இலங்கைக்கு மிக அவசியமானது. அரசாங்கம் இந்தியாவுடன் அந்த உடன்படிக்கையில் நிச்சயமாக கைச்சாத்திட வேண்டும். அது இரண்டு நாடுகளுக்கும் பாரிய... [ மேலும் படிக்க ]

பலத்த மழைவீழ்ச்சி – பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை!

Thursday, January 16th, 2025
இடியுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது... [ மேலும் படிக்க ]

தொலைபேசி ஊடாக 32 இலட்சம் ரூபா கொள்ளை – யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சி சம்பவம்!

Thursday, January 16th, 2025
யாழில் சீட்டிழுப்பு மூலம் பணப்பரிசு என தெரிவித்து தொலைபேசியில் அழைப்பு மேற்கொண்ட தரப்பினரால், பாரிய பண மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன.  குறித்த திருட்டு சம்பவத்தில், ... [ மேலும் படிக்க ]

அரிசி தட்டுப்பாட்டிற்கு அரசாங்கமே பொறுப்பு – உறுதிபடக் கூறும் ரோஹிணி கவிரத்ன எம்.பி!  

Thursday, January 16th, 2025
தைப்பொங்கல் கொண்டாடுவதற்குக் கூட பச்சை அரிசி இல்லாமள் போனதற்கு, கடந்த அரசாங்கம் மக்களுக்கு இலவச அரசி வழங்கியமையே காரணம் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்திருந்தார்.... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் பிரதேச மட்ட செயற்பாடுகளை செழுமைப்படுத்த வலி தெற்கில் புதிய கட்டமைப்பு!

Wednesday, January 15th, 2025
வலிகாமம் தெற்கு பிரதேசத்திற்கான  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்(ஈ.பி.டி.பி) புதிய நிர்வாகக் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. கட்சியின் செயற்பாடுகளை மேலும் வினைத் திறனாக முன்கொண்டு... [ மேலும் படிக்க ]

சிறைகளில் அரசியல் கைதிகளென எவரும் இல்லை – கடந்த அரசுகளின் நிலைப்பாட்டையே தொடரும் அனுர தலைமையிலான அரசு! 

Wednesday, January 15th, 2025
இலங்கைச் சிறைகளில் அரசியல் கைதிகளென யாரும் தடுத்து வைக்கப்படவில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார  ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது... [ மேலும் படிக்க ]

வடக்கு உட்பட 9 மாகாணங்களிலும் போலி வைத்தியர்கள் அதிகரிப்பு!

Wednesday, January 15th, 2025
போலி வைத்தியர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்... [ மேலும் படிக்க ]

தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் அந்த நாட்டு புலனாய்வு அதிகாரிகளால் கைது!  

Wednesday, January 15th, 2025
பதவி நீக்கம் செய்யப்பட்ட தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் அந்த நாட்டு புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கைது செய்வதற்காகப் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை... [ மேலும் படிக்க ]

ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யுமாறு கோரி ஜனாதிபதி அனுரவுக்கு கடிதம்! 

Wednesday, January 15th, 2025
இலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யுமாறு கோரி, பத்திரிக்கையாளர் பாதுகாப்பு குழுமம் உள்ளிட்ட பல சிவில் சமூக அமைப்புகள் இணைந்து ஜனாதிபதி அனுரகுமாரதிசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை... [ மேலும் படிக்க ]

இந்திய நிறுவனம் மூலம் டிஜிட்டல் அடையாள அட்டை – மக்களின் பயோமெற்றிக் விவரங்களை ஒருங்கிணைப்பதற்கு காரணம் என்ன? – மக்கள் போராட்ட இயக்கம் வலியுறுத்து !

Wednesday, January 15th, 2025
இந்திய நிறுவனம் மூலம் வழங்கப்படும் டிஜிட்டல் அடையாள அட்டைகளில் பொதுமக்களின் பயோமெற்றிக் விவரங்களை ஒருங்கிணைப்பதற்கான காரணங்களை தெளிவுபடுத்துமாறு மக்கள் போராட்ட இயக்கம்... [ மேலும் படிக்க ]