Monthly Archives: January 2025

மன்னார் துப்பாக்கிச் சூடு – பின்னணியில் இரு கிராமங்களுக்கு இடையிலான முறுகலே காரணம் – பொலிசார்!

Friday, January 17th, 2025
மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்றையதினம் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், நீண்ட காலமாக மன்னாரில் இடம்பெற்று வரும் கொலை சம்பவங்களின் தொடர்ச்சியே பின்னணியில்... [ மேலும் படிக்க ]

வீரர்கள் ஒழுக்கமான முறையில் நடந்து கொள்ளாமையே தோல்விகளுக்கான காரணம் – தலைமைப் பயிற்றுவிப்பாளர் கௌதம் கம்பீர்!

Friday, January 17th, 2025
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட ர்- கவாஸ்கர் கிண்ண டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், அணியில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து இந்திய கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பரீட்சை ஆணையாளராக திருமதி . மைக்கல் திலகராஜா ஜீவராணி புனிதா!

Friday, January 17th, 2025
இலங்கையின் பிரதி பரீட்சை ஆணையாளராக பதவி வகித்த திருமதி. மைக்கல் திலகராஜா ஜீவராணி புனிதா அவர்கள் தற்போது இலங்கையின் பரீட்சை ஆணையாளராக பதவி உயர்வு பெற்றார். இலங்கையின் முதலாவது... [ மேலும் படிக்க ]

மக்கள் சரியான தீர்மானங்களை சரியான இடங்களில் எடுக்காததன் விளைவு – எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதை தவிர்க்க முடியாது போகும் –  முன்னாள் அமைச்சர் டக்ளஸ்!

Friday, January 17th, 2025
இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் தமிழ்நாட்டு முதலமைச்சருடன் பேசப்போவதாக கூறி வடபகுதி மீனவர்களை சில அரசியல்வாதிகள் ஏமாற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ள முன்னாள்... [ மேலும் படிக்க ]

சீனாவுக்கு எதிரான எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இலங்கையை பயன்படுத்த இடமில்லை – ஜனாதிபதி அனுர!

Friday, January 17th, 2025
சுயாதீன தாய்வான் எண்ணக்கருவை தாம் முழுமையாக எதிர்ப்பதாகவும், தேசிய மீள் ஒருங்கிணைப்பை அடைந்துக் கொள்வதற்காக சீன அரசினால் முன்னெடுக்கப்படும் சகல முயற்சிகளையும் ஆதரிப்பதாகவும்,... [ மேலும் படிக்க ]

விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கு கவுன் அணிந்து செற்ற பெண் ஆசிரியைகளால் குழப்பம் – மதிப்பீட்டு நிலையத்தை தற்காலிகமாக மூடுமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அறிவுறுத்து!

Friday, January 17th, 2025
பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயத்தில் நிறுவப்பட்டுள்ள உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு நிலையத்தில் விடைத்தாள்களை மதிப்பிடுவதற்காக கவுன் அணிந்து வந்த பெண் ஆசிரியைகள் குழுவை... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் மழை நிலைமை அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!  

Friday, January 17th, 2025
காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாளைமுதல் கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை தற்காலிகமாக... [ மேலும் படிக்க ]

தென்னாப்பிரிக்கவில் கைவிடப்பட்ட தங்கச் சுரங்கத்திலிருந்து  87 சுரங்க தொழிலாளர்களின்   உடல்கள் மீட்பு!

Friday, January 17th, 2025
தென்னாப்பிரிக்காவில் கைவிடப்பட்ட தங்கச் சுரங்கத்தில் சட்டவிரோதமாக வேலை செய்யும் போது சிக்கிக் கொண்ட தொழிலாளர்களில் குறைந்தது 87 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார்... [ மேலும் படிக்க ]

தோழர் சுமனின் தாயாரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம்  அஞ்சலி மரியாதை!

Thursday, January 16th, 2025
அமரர்  தர்மலிங்கம் சரஸ்வதி அவர்களது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை செலுத்தினார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி... [ மேலும் படிக்க ]

மன்னார்  நீதிமன்றத்திற்கு முன்பாக துப்பாக்கிச் சூடு –  இருவர்பலி!

Thursday, January 16th, 2025
மன்னார்  நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று முற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர் காயமடைந்த நான்கு பேரில் இருவர் வைத்தியசாலைக்கு அழைத்து வரும் வழியிலேயே... [ மேலும் படிக்க ]