Monthly Archives: December 2024

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உடல் நலக்குறைவால் மரணம்!

Friday, December 27th, 2024
இந்திய முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், உடல் நலக்குறைவால் இன்று(26) காலமானார். புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும் அரசியல்வாதியுமான மன்மோகன் சிங்கின்... [ மேலும் படிக்க ]

அதிஉயர் டெங்கு அபாயம்– யாழ்ப்பாணம் உள்ளட்ட 15 சுகாதார அதிகார பிரிவுகள் அடையாளம்!

Friday, December 27th, 2024
நாட்டில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பைத் தொடர்ந்து 15 சுகாதார மருத்துவ அதிகாரப் பிரிவுகள் அதிஉயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு... [ மேலும் படிக்க ]

திருகோணமலை கடலில் சிறிய ரக ஆளில்லா விமானம் மீட்பு !

Friday, December 27th, 2024
திருகோணமலை அருகே கடலில் மிதந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்றை மீனவ குழுவொன்று மீட்டுள்ளது. இது நிலத்திலிருந்து 35 கடல் மைல் தொலைவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

Friday, December 27th, 2024
அனைத்து வங்கி வைப்புக் கணக்குகளுக்கும் 10 வீத வரி - அரசு அறிவிப்பு! அனைத்து வங்கி வைப்புக் கணக்குகளிலிருந்தும் 10 வீத வரியை வங்கிகள் கழித்துக் கொள்வதாக தொழில் அமைச்சரும் பொருளாதார... [ மேலும் படிக்க ]

வேட்பாளர்கள் கல்வித் தகைமைகளை வழங்குவது கட்டாயமாக்கப்பட வேண்டும் – தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் வலியுறுத்து!

Friday, December 27th, 2024
தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் வேட்பாளர்களின் கல்வி அல்லது ஏனைய தகைமைகள் உள்ளடங்கிய தரவு தாளை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்குவதை கட்டாயமாக்கும் அமைப்பை தயார் செய்யுமாறு... [ மேலும் படிக்க ]

உலகின் முக்கிய தலைவர் இருந்த இடத்தில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்!

Friday, December 27th, 2024
யேமன் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலின் போது, உலக சுகாதார தாபனத்தின்(WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்(Tedros Adhanom Ghebreyesus) அந்த இடத்தில் இருந்துள்ளதாகத்... [ மேலும் படிக்க ]

ரயில் சேவையை 70 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை!

Friday, December 27th, 2024
ரயில்வே சேவையை நாளாந்தம் 70 சதவீதமாக அதிகரிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்தார். இலங்கை ரயில்வே திணைக்களத்தின்... [ மேலும் படிக்க ]

நவீன வசதிகளுடன் புத்தெழுச்சி பெறுகின்றதுதபால் திணைக்களம்!

Thursday, December 26th, 2024
இலங்கைத் தபால் திணைக்களத்தை, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மறுசீரமைக்கப்பட நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

ஆழிப்பேரலை ஏற்பட்டு 20 ஆண்டுகள் நிறைவு – மடிந்த உறவுகளை நினைவு கூர்ந்த வாழும் உறவுகள்!

Thursday, December 26th, 2024
ஆழிப்பேரலை ஏற்பட்டு  20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் நாடு முழுவதும் இன்று முற்பகல் 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி... [ மேலும் படிக்க ]

இரவு வேளைகளில் போக்குவரத்து கடமையில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விசேட ஆலோசனை!

Thursday, December 26th, 2024
இரவு வேளைகளில் போக்குவரத்து கடமையில் ஈடுபடும் காவல்துறை உத்தியோகத்தர்கள், வாகனங்களை நிறுத்தும் போது செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் பதில் காவல்துறை மாஅதிபர் பிரியந்த... [ மேலும் படிக்க ]