Monthly Archives: November 2024

14 ஆம் திகதியன்றே நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் – உறுதி செய்தது உயர் நீதிமன்றம்!

Monday, November 4th, 2024
நாடாளுமன்றத் தேர்தலை இம்மாதம் 14ஆம் திகதி நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம், அரசியல்யாப்புக்கு முரணானது என்று உத்தரவிடக்கோரித் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை... [ மேலும் படிக்க ]

மக்களுக்காக உழைக்கின்ற தரப்பினரே மக்களின் தெரிவாக அமையும் –   செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Monday, November 4th, 2024
கூச்சலிடுவதை தவிர எவ்வித நிலையான கொள்கைகளோ வேலைத்திட்டங்களோ இல்லாது தமிழ் மக்களின் வாக்குகளை அபரிப்பதற்காக அலைந்து திரிகின்ற மான், மரை, பூச்சிகள், புழுக்கள் மத்தியில் வீணைச்... [ மேலும் படிக்க ]

அனுபவங்களின் வெளிப்பாடுதான் ஈ.பிடி.பியின் கொள்கை – ஊடக சந்திப்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தெரிவிப்பு!

Monday, November 4th, 2024
அனுபவங்களின் வெளிப்பாடுதான் ஈ.பிடி.பியின் கொள்கை என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாம் எடுத்துக்கொண்ட கொள்கையுடன் அதன் இலக்கு நோக்கி... [ மேலும் படிக்க ]

13 ஐ நடைமுறைப்படுத்த மூன்று வழிமுறைகள் – இதை நடைமுறைப்படுத்துவதே இலங்கைத் தீவுக்கு நன்மை தரும் என்கிறார் ஈ.பிடி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Monday, November 4th, 2024
மூன்று கட்டங்களாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வழிமுறையை நாம் பகிரங்கமாகவே கூறி அதை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறையையும் சுட்டிக்காட்டி வருகின்றோம் என... [ மேலும் படிக்க ]

சந்திரகுமார் அன் கொம்பனியை மக்கள் விரட்டியடிக்க வேண்டும்  – தவநாதன் சாட்டையடி!

Sunday, November 3rd, 2024
கட்சியை காப்பாற்ற தெரியாத ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் மு.சந்திரகுமார், மக்களை காப்பாற்றப் போவதாக ஆணை கேட்பது வேடிக்கையானது  என்று வை.தவநாதன் தெரிவித்துள்ளார். ஈ..பி.டி.பி.... [ மேலும் படிக்க ]

13 ஆவது திருத்தம் குறித்து ஈ.பிடி.பியின் நிலைப்பாட்டை  கேட்டறிந்துகொண்ட  அரச சார்பற்ற நிறுவனமான எஃப்ரேல் அமைப்பு!

Sunday, November 3rd, 2024
13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்தும், அதனை நிறைவேற்றுவதில் உள்ள இடர்பாடுகள் குறித்தும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் அரச சார்பற்ற நிறுவனமான எஃப்ரேல்... [ மேலும் படிக்க ]

அலையென திரண்டனர் இரணைமாதா நகர் மக்கள் – வீணையே தமது ஏக தெரிவென முளக்கம்.!

Sunday, November 3rd, 2024
நிச்சயமற்ற எதிர்காலத்துடன் பொருளாதார ரீதியிலும் வலுவிழந்துகிடந்த எமது பிரதேசத்தையும் மக்களையும் மீண்டும் ஒளிமயமான வாழ்வியலை நோக்கி செல்வதற்கான பிரகாசத்தை வழங்கிய ஈ.பி.டி.பி... [ மேலும் படிக்க ]

விசேட தினமாகக் கருதி இன்றையதினமும் பொதுத்தேர்தலுக்காக உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம்!

Sunday, November 3rd, 2024
விசேட தினமாகக் கருதி இன்றைய தினமும் பொதுத்தேர்தலுக்காக உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட உள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், பொதுத்... [ மேலும் படிக்க ]

ஹொங்கொங் சிக்சர்ஸ் கிரிக்கெட் தொடர்- இலங்கை அணி அரையிறுதிக்கு தகுதி!

Sunday, November 3rd, 2024
ஹொங்கொங் சிக்சர்ஸ் எனப்படும் 6 ஓவர்கள் கிரிக்கெட் தொடரில் நேபாளம் அணிக்கு எதிரான 3 ஆவது காலிறுதிப் போட்டியில் இலங்கை அணி 40 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில்... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்திற்குச் சொந்தமான சொத்துக்கள் தொடர்பில் முறையிட அவசர தொலைபேசி இலக்கம் !.

Sunday, November 3rd, 2024
அரசாங்கத்திற்குச் சொந்தமான சொத்துக்கள் தொடர்பில் முறையிட 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. குறித்த தொலைபேசி இலக்கத்தின்... [ மேலும் படிக்க ]