Monthly Archives: November 2024

மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு மதுவரித் திணைக்களம் எச்சரிக்கை!

Tuesday, November 12th, 2024
வரி செலுத்தத் தவறும் மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு மதுவரித் திணைக்களத்தினால் மீண்டும் ஒருமுறை இறுதி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர்... [ மேலும் படிக்க ]

வீதியில் குப்பை போடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – யாழ்ப்பாணம் மாநகர சபை நடவடிக்கை!

Tuesday, November 12th, 2024
யாழ்ப்பாணத்தில் வீதியில் குப்பை போடுபவர்களை இனங்கண்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை யாழ்ப்பாணம் மாநகர சபை ஆரம்பித்துள்ளது. ஓட்டுமடம் சந்தியில் இருந்து... [ மேலும் படிக்க ]

தென்சீனக் கடலின் எல்லை விவகாரம் – பிராந்திய உரிமைகோரல்கள் மீதான பதற்றம் அதிகரிப்பு!

Tuesday, November 12th, 2024
பிலிப்பைன்ஸிலிருந்து கைப்பற்றப்பட்ட தென்சீனக் கடலின் எல்லைகளை சுட்டிக்காட்டும் அடிப்படைகளை  சீனா வெளியிட்டுள்ளது. இது பிராந்திய உரிமைகோரல்கள் மீதான பதற்றத்தை... [ மேலும் படிக்க ]

ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர காலநிலை உச்சி மாநாடு ஆரம்பம்!

Tuesday, November 12th, 2024
ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர காலநிலை உச்சி மாநாடு ஆரம்பமாகியுள்ளது. COP 29 என அழைக்கப்படும் இந்த மாநாடு தொடர்ச்சியாக இரண்டு வாரங்களுக்கு நடைபெறவுள்ளது. எண்ணெய் உற்பத்தி... [ மேலும் படிக்க ]

வங்கக்கடல் பகுதியில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் –   வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Tuesday, November 12th, 2024
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாளை முதல் எதிர்வரும் சில... [ மேலும் படிக்க ]

இதுவரை 1.2 ட்ரில்லியன் ரூபாவை கடனாகப் பெற்றுள்ள அனுர அரசாங்கம்!

Tuesday, November 12th, 2024
தற்போதைய அரசாங்கம் இதுவரை 1.2 ட்ரில்லியன் ரூபாவை கடனாகப் பெற்றுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்... [ மேலும் படிக்க ]

இணக்க அரசியல் என்பது எமது அரசியல் அணுகுமுறையே தவிர காலத்தின் நிர்ப்பந்தம் காரணமாக சுவீகரித்துக் கொண்ட ஒன்றல்ல – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தெரிவிப்பு!

Monday, November 11th, 2024
இணக்க அரசியல் என்பது எமது அரசியல் அணுகுமுறையே தவிர காலத்தின் நிர்ப்பந்தம் காரணமாக சுவீகரித்துக் கொண்ட ஒன்றல்ல. இணக்க அரசியல் ஊடாகவே தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்தி  பல  அரசியல்... [ மேலும் படிக்க ]

அவதூறு பரப்பும் “விண்ணனிடம்”  – 1000 கோடி நட்ட ஈடு கோரும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா !

Monday, November 11th, 2024
அவதூறு பரப்பும் “விண்ணனிடம்” 1000 கோடி நட்ட ஈடு கோரி நீதிமன்றத்தை நாட இருக்கின்றேன். விண்ணன் என்று அழைக்கப்படும் ப.வரதராஜாசிங்கம் என்பவர் நேற்றையதினம் (10.11.2024) யாழ் ஊடக அமையத்தில்... [ மேலும் படிக்க ]

இரு பக்கங்கமும் இணங்கக் கூடிய பொறிமுறையை எடுத்துச் சென்றால் தான் தமிழ் மக்களின் அரசியல் சார் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Monday, November 11th, 2024
சமஸ்டியா ஒற்றையாட்சியா என்பது முக்கியமல்ல. தமிழ் மற்றும் சிங்கள தரப்பினர் அதாவது இரு பக்கங்களும் இணங்கக் கூடிய வகையில் பொறிமுறையை எடுத்துச் சென்றால் தான் தமிழ் மக்கள்... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தல்-  அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவு!

Monday, November 11th, 2024
நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில், பிரச்சார நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகிறது. தேர்தல் சட்டத்தில்... [ மேலும் படிக்க ]