Monthly Archives: September 2024

ஆர்ப்பாட்டங்கள் நடந்த முற்றாக தடை – பொலிஸாரின் அதிரடி அறிவிப்பு

Wednesday, September 25th, 2024
இந்த வாரம் ஆர்ப்பாட்டங்கள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா  தெரிவித்துள்ளார். தேர்தல் சட்டத்தை தொடர்ந்து... [ மேலும் படிக்க ]

இலங்கை எந்த ஒரு அதிகார முகாமுடனும் தன்னை இணைத்துக் கொள்ளாது – ஜனாதிபதி அறிவிப்பு!

Wednesday, September 25th, 2024
இலங்கை எந்த ஒரு அதிகார முகாமுடனும் தன்னை இணைத்துக் கொள்ளாது என்று புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தியாவும் சீனாவும், இலங்கையின் மதிப்புமிக்க... [ மேலும் படிக்க ]

புதிய பிரதமர் பதவிப் பிரமாணம் – இலங்கையின் பெண் பிரதமராக வரலாற்றில் இடம்பிடித்தார் ஹரினி!

Tuesday, September 24th, 2024
இலங்கையின் புதிய பிரதமராக  ஹரினி அமரசூரிய பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் முன்னிலையில் அவர் பதவியேற்றுக் கொண்டுள்ளார். இதேவேளை, இலங்கையின் இரண்டாவது... [ மேலும் படிக்க ]

இலங்கை வங்கியின் தலைவரும் ராஜினாமா!

Tuesday, September 24th, 2024
அரசுக்கு சொந்தமான இலங்கை வங்கி (BOC) தலைவர் கவன் ரத்நாயக்க நேற்று தனது பதவியில் இருந்து விலகினார். நேற்றையதினம் கொழும்பு பங்குச் சந்தைக்கு வழங்கிய அறிவிப்பில், ரத்நாயக்க, செப்டெம்பர்... [ மேலும் படிக்க ]

டிசம்பரில் தேர்தல் – நாடாளுமன்றம் இன்றிரவு கலைக்கப்பட வாய்ப்புள்ளதாக வெளியானது தகவல்!

Tuesday, September 24th, 2024
நாடாளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படும் என்றும், டிசம்பரில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்பதாக பிரதமர் பதவியில் இருந்து... [ மேலும் படிக்க ]

அனுரவுடன் இணைந்து பணியாற்றத் தயார் – அறிவித்தது சர்வதேச நாணய நிதியம்!

Tuesday, September 24th, 2024
இலங்கையில் அதிகாரத்திற்கு வந்துள்ள புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் – இலங்கையர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என இலங்கை தூதகரம் அறிவுறுத்து!.

Tuesday, September 24th, 2024
லெபனானில் ஹெஸ்புல்லா அமைப்பை இலக்கு வைத்து இஸ்ரேலினால் தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து அங்குள்ள இலங்கையர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்... [ மேலும் படிக்க ]

ஹரினி அமரசூரிய – இந்திய உயர்ஸ்தானிகர் இடையே அவசர கலந்துரையாடல்!

Tuesday, September 24th, 2024
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரியவை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு நேற்று... [ மேலும் படிக்க ]

2024 ஜனாதிபதி தேர்தல் – நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு!

Tuesday, September 24th, 2024
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த முறை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்கள் கட்டுப்பணத்தை இழந்தனர் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Tuesday, September 24th, 2024
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பிரதான மூன்று வேட்பாளர்களை தவிர, ஏனைய 35 வேட்பாளர்களும் கட்டுப்பணத்தை இழந்தனர் என தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]