Monthly Archives: September 2024

விதிக்கப்பட்டுள்ள புதிய தடை – தேர்தல் ஆணைக்குழு வாக்காளர்களுக்கு அறிவிப்பு!

Friday, September 13th, 2024
ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களுக்குக் கையடக்க தொலைபேசிகளை எடுத்துச் செல்வது முற்றாக தடை செய்யப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்த... [ மேலும் படிக்க ]

இந்தியாவுடன் இணைந்து திருகோணமலை பரந்த அபிவிருத்தி பிரதேசமாக மாற்றப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

Friday, September 13th, 2024
  திருகோணமலை பிரதேசத்தை இந்தியாவுடன் இணைந்து பரந்த அபிவிருத்தி பிரதேசமாக மாற்ற உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அம்பாறை சாய்ந்தமருதில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

பல புதிய கல்வி நிறுவனங்கள் நாட்டில் ஸ்தாபிக்கப்படும் – ரணில் !

Friday, September 13th, 2024
இளைஞர் யுவதிகளுக்கு உலகளாவிய தரத்திற்கு ஏற்ப உயர்கல்வி வாய்ப்புக்களைப் பெறும் சந்தர்ப்பத்தை வழங்கும் வகையில் அரச மற்றும் தனியார் துறையில் பல புதிய கல்வி நிறுவனங்கள் நாட்டில்... [ மேலும் படிக்க ]

பூநகரி பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் அவதானம்!

Friday, September 13th, 2024
பூநகரி பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என பிரதேசத்தின் சமூக ஆர்வலர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

ரணிலின் வெற்றி காலத்தின் தேவை – சந்தர்ப்பத்தை தவறவிட்டால் நிவர்த்தி செய்ய அடுத்த ஐந்து வருடங்கள் காத்திருக்க நேரிடும் – அமைச்சர் டக்ளஸ்!

Friday, September 13th, 2024
"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த ஆட்சி தொடர வேண்டும். அப்போதுதான் கடந்த இரண்டு வருட வளர்ச்சியைத் தொடர்ச்சியாகக்  முன்கொண்டு செல்ல முடியும். இல்லையேல் நாடு மீண்டும்... [ மேலும் படிக்க ]

நாடு திரும்புவோர் வாக்காளர் அடையாள அட்டை இன்றியும் வாக்களிக்க முடியும் – பஃப்ரல்!

Thursday, September 12th, 2024
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவோர் வாக்காளர் அடையாள அட்டை இன்றியும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க முடியும் எனச் சுதந்திரம் மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள்... [ மேலும் படிக்க ]

காசாவில் ஐ.நா. சபையின் உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டமைக்கு பொறுப்புக்கூறல் இல்லாமையை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது – அன்டோனியா குட்டரெஸ் !

Thursday, September 12th, 2024
காசா பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்கள் மற்றும் மனிதாபிமான உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டமைக்கு பொறுப்புக்கூறல் இல்லாமையினை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகுவதற்கு அண்டன் ரூக்ஸ் தீர்மானம்!

Thursday, September 12th, 2024
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகுவதற்கு அண்டன் ரூக்ஸ் தீர்மானித்துள்ளார். கடந்த ஓகஸ்ட் 14 ஆம் திகதி தாம் இந்த முடிவை எடுத்ததாக தமது... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு – தேர்தல்கள் ஆணைக்குழு !

Thursday, September 12th, 2024
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்றுடன் (12) நிறைவடையும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. செப்டம்பர் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் வாக்களிக்க... [ மேலும் படிக்க ]

வீதியில் சிலிண்டரை எடுத்து சென்றால் சிக்கல் இல்லை – தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய!

Thursday, September 12th, 2024
தேர்தல் பிரசாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் வீட்டில் எரிவாயு தீர்ந்து போனால், சிலிண்டரை எடுத்துச் செல்வதில் பிரச்சினை இருக்காது என தேர்தல்கள் ஆணைக்குழுவின்... [ மேலும் படிக்க ]