Monthly Archives: August 2024

கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் – அமைச்சர் என்ற வகையில் மக்களிடம் மன்னிப்புக் கோரிய வெளிவிவகார அமைச்சர் அலி ஷப்ரி!

Wednesday, August 28th, 2024
கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு அமைச்சர் என்ற வகையில் மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி ஷப்ரி தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்றுமுதல் தினமும்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் பணிகள் நாளைமறுதினத்துக்குள் நிறைவு செய்யப்படும் – பிரதி அஞ்சல் மா அதிபர்!

Wednesday, August 28th, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் பணிகள் நாளை மறுதினத்துக்குள் நிறைவு செய்யப்படும் எனப் பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித்த கே. ரணசிங்க... [ மேலும் படிக்க ]

ஷன்ஷான் புயல் – எச்சரிக்கை விடுக்கப்பட்டது ஜப்பானுக்கு!

Wednesday, August 28th, 2024
குறித்த புயல் தற்போது ஜப்பானின் அமாமி ஓஷிமா தீவுக்கு அருகில் கடல் வழியாக நகர்வதாகவும், அது இவ்வார இறுதியில் மிகவும் வலுவான புயலாக உருவாகலாம் எனவும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம்... [ மேலும் படிக்க ]

கால்பந்து வரலாற்றில் 900 கோல்கள் என்ற மைல்கல்லை எட்டுவதற்கு தயாராகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

Wednesday, August 28th, 2024
கால்பந்து வரலாற்றில் 900 கோல்கள் (Goal) என்ற மைல்கல்லை எட்டுவதற்கு கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு இன்னும் 1 கோல் மாத்திரமே தேவைப்படுகின்றது. நேற்று நடைபெற்ற சவுதி ப்ரோ லீக் கால்பந்து... [ மேலும் படிக்க ]

உறுதியான நிலைப்பாடும் ஒருமித்த கருத்தும் இல்லாத தலைமையால் தமிழ் மக்களுக்கு சரியான அரசியல் வழிநடதலை காண்பிக்க முடியுமா? – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் கேள்வி!

Tuesday, August 27th, 2024
உறுதியான நிலைப்பாடும் ஒருமித்த கருத்தும் இல்லாத தலைமையால் தமிழ் மக்களுக்கு சரியான அரசியல் வழிநடதலை காண்பிக்க முடியுமா? என ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் 300 வேட்பாளர்கள் – தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்!

Tuesday, August 27th, 2024
உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்த சுமார் 300 வேட்பாளர்கள் பொருளாதார பிரச்சினை காரணமாக வெளிநாடு சென்றுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலக வட்டாரங்கள்... [ மேலும் படிக்க ]

நிலுவையில் உள்ள வரிகளை வசூலிப்பதற்காக அரசாங்கத்தால் முடக்கப்பட்ட 900 வங்கிக்கணக்குகள்!

Tuesday, August 27th, 2024
நிலுவையில் உள்ள வரிகளை வசூலிப்பதற்காக, மொத்தமாக 900 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார். முறையற்ற வரி... [ மேலும் படிக்க ]

நெற்செய்கை விவசாயிகளுக்கான உர மானியத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம்!

Tuesday, August 27th, 2024
நாட்டில் உள்ள நெற்செய்கை விவசாயிகளுக்கான உர மானியத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த போகத்தில் இருந்து உர மானியத்தை அதிகரிக்க... [ மேலும் படிக்க ]

பரீட்சை திணைக்களத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளை வேறு நிறுவனங்களுக்கு மாற்றுவதால் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம்!

Tuesday, August 27th, 2024
பரீட்சை திணைக்களத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளை வேறு நிறுவனங்களுக்கு மாற்றுவதால் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பரீட்சை திணைக்களத்தின்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் – அரச செலவில் உலங்குவானூர்திகள் அல்லது விமானங்களை பயன்படுத்த தடை !

Tuesday, August 27th, 2024
ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்பாளர்களுக்கு அரச செலவில் விமானப்படை உலங்குவானூர்திகள் அல்லது விமானங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் கூட்டங்கள்... [ மேலும் படிக்க ]