Monthly Archives: July 2024

ஜனாதிபதியின் தேசிய திட்டம் – யாழ் மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான உதவித் தொகை வழங்கும் நிகழ்வை ஆரம்பித்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Saturday, July 13th, 2024
முதலாம் தரம் முதல் 13 ஆம் தரம் வரை கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசில் உதவித்... [ மேலும் படிக்க ]

நாடு பொருளாதார நெருக்கடிநிலையை எதிர்கொண்டிருந்தபோதும் மக்களின் நலன்களில் அரசாங்கம் அக்கறையுடனேயே இருக்கின்றது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, July 12th, 2024
பொருளாதார நெருக்கடிநிலையை நாடு எதிர்கொண்டிருந்தபோதும் உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றிவந்த ஊழியர்கள் ஒருதொகுதியினருக்கு நிரந்தர நியமனம் இன்று பிரதமர்... [ மேலும் படிக்க ]

நவீன விவசாயத்தை மேம்படுத்துவதன் மூலம் நாட்டில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்றும் அதற்கான அடிப்படை அடித்தளம் அரசாங்கத்தினால் ஈடப்பட்டுள்ளதாக – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்து!

Friday, July 12th, 2024
ஏற்றுமதி பொருளாதாரம், உற்பத்தி, சுற்றுலா மற்றும் தொழில்நுட்ப துறைகள் மற்றும் நவீன விவசாயத்தை மேம்படுத்துவதன் மூலம் நாட்டில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்றும்... [ மேலும் படிக்க ]

யாழ் வந்தடைந்த பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு அமைச்சர் டக்ளஸ் சிறப்பு வரவேற்பு! …….

Friday, July 12th, 2024
யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விஜயத்தை மேற்கொண்டு இன்று (12.07.2024) காலை பிரதமர் தினேஷ் குணவர்தன யாழ்ப்பாணம் வந்தடைத்தார். உலங்கு வானூர்திமூலம் அரியாலையிலுள்ள உதைபந்தாட்ட... [ மேலும் படிக்க ]

“சரியான பொருளாதார முறை மூலம் நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்லாவிட்டால் நாட்டிற்கு கிடைத்த வெற்றிகளை மீண்டும் இழக்க நேரிடலாம் – ஜனாதிபதி சுட்டிக்காட்டு!

Thursday, July 11th, 2024
“சரியான பொருளாதார முறை மூலம் நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்லாவிட்டால் நாட்டிற்கு கிடைத்த வெற்றிகளை மீண்டும் இழக்க நேரிடலாம்” என ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

மக்களை ஒடுக்கும் தொழிற்சங்க தலைவர்கள் தொடர்பில் உரிய அமைச்சர்கள் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Thursday, July 11th, 2024
மக்களை ஒடுக்கும் தொழிற்சங்க தலைவர்கள் தொடர்பில் உரிய அமைச்சர்கள் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க... [ மேலும் படிக்க ]

கொம்பனி வீதி மேம்பாலத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

Thursday, July 11th, 2024
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் 5 ஆயிரத்து 278 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கொம்பனி வீதிக்கும், நீதிபதி அக்பர் மாவத்தையிலுள்ள புகையிரத பாதைக்கு... [ மேலும் படிக்க ]

பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை தடுக்கும் நோக்குடன் அரச மற்றும் அரை அரச நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யும் பொலிசார்!

Thursday, July 11th, 2024
பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை தடுக்கும் நோக்குடன் அரச மற்றும் அரை அரச நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ள  இலங்கை பொலிஸ் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்கவை சட்டமா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக அங்கீகாரம்!

Thursday, July 11th, 2024
ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்கவை சட்டமா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக அங்கீகாரம் அளித்துள்ளது ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்கவை சட்டமா அதிபராக நியமிக்க... [ மேலும் படிக்க ]

இலங்கையின் தென்மேற்குப் பிராந்தியத்தில் அடுத்து வரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Thursday, July 11th, 2024
இலங்கையின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நாளை (12) முதல் அடுத்து வரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.... [ மேலும் படிக்க ]