Monthly Archives: June 2024

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீன்பிடியாளர்கள் தாக்குதல் – கடற்படை வீரர் உயிரிழப்பு!

Tuesday, June 25th, 2024
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை பிடிக்கச் சென்ற கடற்படை வீரர் இந்திய மீனவர்களின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]

ஐ. நாவின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் மார்க் அன்ரூ பிரன்ச் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட சந்திப்பு – பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்வு!

Tuesday, June 25th, 2024
ஐக்கிய நாடுகளுக்கான இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் மார்க் அன்ரூ பிரன்ச் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு கொழு்ம்பு... [ மேலும் படிக்க ]

மக்களின் நியாயமான கோரிக்கைகள் எவையும் புறக்கணிக்கப்படாது – அனலைதீவு மக்களின் இறங்குதுறை பிரச்சினைக்கும் அதன் ஏதுநிலைகள் குறித்து ஆராய்ந்து சாதகமான பதில் வழங்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, June 25th, 2024
மக்களின் நியாயமான கோரிக்கைகள் எவையும் புறக்கணிக்கப்படாது என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அனலைதீவு மக்களின் இறங்குதுறை குறித்த பிரச்சினையும் அதன்... [ மேலும் படிக்க ]

நோயாளர்களுடன் வரும் உதவியாளர்களது சிரமங்களை நிவர்த்திக்க யாழ் போதனா வைத்தியசாலை விசேட ஏற்பாடு!

Monday, June 24th, 2024
தூர இடங்களில் இருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களுடன் வரும் உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் பல சிரமங்களை எதிர்கொள்ளுகின்றார்கள். இவ்வாறானவர்கள் நோயாளிகளை யாழ்... [ மேலும் படிக்க ]

ரி – 20 உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு ஆப்கானிஸ்தான் அணியுடன் விளையாடமுடியும் போது ஏன் இருதரப்பு போட்டிகளில் விளையாட முடியாது – கிரிக்கெட் வீரர் ரஷிட் கான் கேள்வி !.

Monday, June 24th, 2024
உலகக் கிண்ண போட்டிகளில் அவுஸ்திரேலிய அணிக்கு ஆப்கானிஸ்தான் அணியுடன் விளையாடமுடியும் போது ஏன் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் புதனன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரை !

Monday, June 24th, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் புதன்கிழமை நாட்டு மக்களுக்கான விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார். முன்பதாக இலங்கை கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த... [ மேலும் படிக்க ]

முப்பது வருடங்களாக இலங்கையில் முறையான நிதிக் கொள்கை இல்லை – அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Monday, June 24th, 2024
குற்றச் செயல்களில் ஈடுபட்டு சம்பாதிக்கும் பணத்தை பறிமுதல் செய்வதற்கான புதிய சட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் 18 ஆவது நாடாளுமன்றம் இன்று ஆரம்பம் – தற்காலிக சபாநாயகர் நியமனம்!

Monday, June 24th, 2024
இந்தியாவின் 18 ஆவது நாடாளுமன்றம் இன்று ஆரம்பமாகிய நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற 543 உறுப்பினர்களும் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். அதன்படி புதிய... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவில் பயங்கரவாதத் தாக்குதல்: 15 பேர் உயிரிழப்பு!

Monday, June 24th, 2024
ரஷ்யாவின் வடபகுதியில் உள்ள டாகெஸ்தான் குடியரசில் கிறிஸ்தவ தேவாலயம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், மதகுரு உள்ளிட்ட 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் வடபகுதியில்... [ மேலும் படிக்க ]

புலிகளுக்கு பிரித்தானியாவில் தொடரும் தடை – பிரித்தானியாவுக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர்அலி சப்ரி!

Monday, June 24th, 2024
புலிகள் மீதான தடையை தொடர ஐக்கிய இராச்சியம் (பிரித்தானியா) எடுத்த முடிவை இலங்கை பாராட்டியுள்ளது. இது குறித்த அறிவிப்பை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது எக்ஸ் தளத்தில்... [ மேலும் படிக்க ]