Monthly Archives: April 2024

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக விசேட வேலைத்திட்டம் – பொலிஸார் தெரிவிப்பு!

Monday, April 1st, 2024
எதிர்வரும் புத்தாண்டு காலத்தினை முன்னிட்டு பொது மக்களின் பாதுகாப்பிற்காக விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனவே... [ மேலும் படிக்க ]

நான்கு வருடங்களின் பின்னர் தாய் எயார்வேஸ் விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது!

Monday, April 1st, 2024
நான்கு வருடங்களின் பின்னர் தாய் எயார்வேஸ் விமானம் TG 307 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி பேருந்து நிலையத்திலிந்து நள்ளிரவு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு உதவி கேட்டு அவசர அழைப்பு – அட்டகாசம் செய்த ஆசாமி மீது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிரடி நடவடிக்கை!

Monday, April 1st, 2024
கிளிநொச்சி பேருந்து தரிப்பிடத்தில் நேற்று அதிகாலை இரண்டு மணியளவில் மதுபோதையில் பொதுமக்களை தாக்கிய நபர் ஒருவரின் அட்டகாசம் எல்லைமீறிச் சென்ற நிலையில் அங்கிருந்த பொதுமக்கள்... [ மேலும் படிக்க ]

தாய்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மற்றும் முதலீட்டாளர்கள் குழுவினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் விசேட கலந்துரையாடல்!

Monday, April 1st, 2024
தாய்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மற்றும் முதலீட்டாளர்கள் குழுவினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று... [ மேலும் படிக்க ]

சீரான வகையில் குடிதண்ணீர் கிடைப்பதை உறுதிப்படுத்த கிளிநொச்சி சந்தைப் பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் அதிகாலை விஜயம்!

Monday, April 1st, 2024
தடையின்றி சீரான வகையில் குடிதண்ணீர் கிடைப்பதற்கான செயற்பாட்டை  உறுதிப்படுத்துவதற்காக  கிளிநொச்சி சந்தைப் பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று கள ஆய்வை... [ மேலும் படிக்க ]