Monthly Archives: November 2023

இரயில்வே திணைக்களத்தின் புதிய பொது முகாமையாளராக நியமிக்கப்பட்ட எச்.எம்.கே.டபிள்யூ.பண்டார கடமைகளை பொறுப்பேற்பு!

Friday, November 3rd, 2023
இரயில்வே திணைக்களத்தின் புதிய பொது முகாமையாளராக நியமிக்கப்பட்ட எச்.எம்.கே.டபிள்யூ.பண்டார தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். இன்று காலை அவர் தமது பதவியை... [ மேலும் படிக்க ]

இந்தியாவுடன் மிகமோசமாக விளையாடிய இலங்கை அணி 302 ஓட்டங்களால் படுதோல்வி – அணியின் நிலை குறித்து கண்ணீர் விட்ட அழுத மூத்த வீரர் அஞ்சலோ மத்யூஸ்!

Friday, November 3rd, 2023
2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண தொடரின் 33 ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் நேற்றையதினம் மோதின. இதில் மிகமோசமாக விளையாடிய இலங்கை அணி படுதோல்வியை சந்தித்தது. இலங்கை... [ மேலும் படிக்க ]

மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சின் கீழ் விசேட திட்டம் – சுகாதார மற்றும் கல்வித் துறைகளுக்கு 9 பில்லியன் ஒதுக்கிடு – இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவிப்பு!

Friday, November 3rd, 2023
மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் விசேட திட்டத்தின் ஊடாக அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய, சுகாதார மற்றும் கல்வித் துறைகளுக்கு 9 பில்லியன் ரூபாய்... [ மேலும் படிக்க ]

மதுபான பாவனை – இலங்கையில் நாளொன்றுக்கு 40 பேர் அகால மரணம் – மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் அதிர்ச்சி தகவல்!

Friday, November 3rd, 2023
மதுபான பாவனையால் இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 40 பேர் அகால மரணமடைவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. மது அருந்துவதால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15,000 பேர்... [ மேலும் படிக்க ]

கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சை டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும் – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Friday, November 3rd, 2023
கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சை டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்பட்டு மூன்று மாதங்களுக்குள் நியமனங்கள் பூர்த்தி செய்யப்படும் என பிரதமர் தினேஷ்... [ மேலும் படிக்க ]

பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்படுவதனை அனுமதிக்க முடியாது – சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தெரிவிப்பு!

Friday, November 3rd, 2023
பெறுமதி சேர் வரி (வட்) அதிகரிக்கப்படுவதனை அனுமதிக்க முடியாது என சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை... [ மேலும் படிக்க ]

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு மேலும் சேவை நீடிப்பு!

Friday, November 3rd, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு மேலும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரின் மூன்று வார கால சேவை நீடிப்பு நேற்றுடன்... [ மேலும் படிக்க ]

அதிகரித்த மின்கட்டணம் – முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம சுட்டிக்காட்டு!

Friday, November 3rd, 2023
அதிகரித்த மின்கட்டணம், வரிகள் காரணமாக, முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

சர்வதேச காலநிலை பல்கலைக்கழகத்தை அமைக்க கொத்மலை நீர்த்தேக்கத்தை அண்மித்து 600 ஏக்கர் காணி ஒதுக்கீடு – ஜனாதிபதி ரணில் அறிவிப்பு!

Friday, November 3rd, 2023
சர்வதேச காலநிலை பல்கலைக்கழகத்தை நிர்மாணிக்க கொத்மலை நீர்த்தேக்கத்தை அண்டிய 600 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  இலங்கை காலநிலை... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன் யாழ்ப்பாணம் வருகை – பாரத ஸ்டேட் வங்கியின் கிளையையும் திறந்து வைப்பு!

Friday, November 3rd, 2023
இந்தியாவின் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன் யாழ்ப்பாணம் வந்தடைந்தார். பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு வந்த அமைச்சரை வடக்கு மாகாண... [ மேலும் படிக்க ]