Monthly Archives: November 2023

இலங்கை மாணவர்களுக்கு அதிக புலமைப்பரிசில் வாய்ப்பு – இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிப்பு!

Friday, November 10th, 2023
இலங்கை மாணவர்களுக்கு அதிக புலமைப்பரிசில் வாய்ப்புகளை எதிர்காலத்தில் இந்தியா வழங்க உள்ளது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் இன்று (10) தெரிவித்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயம்... [ மேலும் படிக்க ]

கருத்து சுதந்திரம் துப்பாக்கி முனைக்கு துதிபாடியதால் கல்விப் புலம் பாரிய பின்னடைவை சந்தித்தது – பல்கலை மாணவர்கள் வரலாறுகளை மீள் பரிசீலிப்பது சிறந்தது – பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் வலியுறுத்து!

Friday, November 10th, 2023
கடந்தகாலங்களில் பேச்சு சுதந்திரம் எழுத்து சதந்திரம் கருத்து சுதந்திரம் எல்லாம் துப்பாக்கி முனைகளுக்கு துதிபாடியதால் எமது கல்விப் புலம் பாரிய பின்னடைவுகளை சந்தித்தது என... [ மேலும் படிக்க ]

சொந்த நலனுக்காக இரந்து மண்டியிட்டவர்கள் நாமல்ல – சிறப்புரிமைக்குள் இருந்து கூச்சலிடுபவர்கள் பொதுவெளியில் வந்து கூறுவார்களா? – சவால் விடுக்கின்றார் ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Friday, November 10th, 2023
சொந்த நலனுக்காக இரந்து மண்டியிட்டவர்கள் நாமல்ல. நாடாளுமன்றத்துக்குள் சிறப்புரிமையை பயன்படுத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது அவதூறு சுமத்துபவர்கள் பொது வெளியில் வந்து அவற்றை... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அகவைநாள் இன்று – சர்வ மதங்களின் தலைவர்கள் ஆசீர்வாதம்..!

Friday, November 10th, 2023
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் 66 ஆவது பிறந்த தினமான இன்று (10.11.2023) காலை சர்வமதத் தலைவர்கள் அமைச்சரை வாழ்த்தி ஆசீர்வாதம்... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கு வேலை வாய்ப்பு தொடர்பில் புதிய தீர்மானம் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து – ஜனாதிபதி ரணில் தீர்மானம்!

Friday, November 10th, 2023
அரசாங்க நிறுவனங்களில் வெற்றிடங்கள் நிரப்பப்படுகின்றபோது, அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனைத்து... [ மேலும் படிக்க ]

போலித் தமிழ் தேசிய வாதிகளால் மக்களிடமிருந்து பிரிக்கமுடியாத இமயமாக திகழும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவனந்தாவுக்கு எமது பிறந்தி தின வாழ்த்துக்கள்!

Friday, November 10th, 2023
போலித் தமிழ் தேசிய வாதிகளால் மக்களிடமிருந்து பிரிக்கமுடியாத இமயமாக திகழும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவனந்தாவுக்கு எமது... [ மேலும் படிக்க ]

தேசிய பாடசாலைகளில் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை சேர்க்கும்போது ஏற்கனவே உள்ள விதிமுறைகளை கடைபிடிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் – தேசிய கணக்காய்வு அலுவலகம் வலியுறுத்து!

Thursday, November 9th, 2023
தேசிய பாடசாலைகளில் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை சேர்க்கும்போது ஏற்கனவே உள்ள  விதிமுறைகளை கடைபிடிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என தேசிய கணக்காய்வு அலுவலகம்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு – ஜப்பான் அரசினால் கடற்றொழில் துறையின் அபிவிருத்திக்கு வழங்கும் நிதி தொடர்பில் விரிவாக ஆராய்வு!

Thursday, November 9th, 2023
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிஷிகோஷி ஹிதேகி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்றுமுன்தினம் (06.11.2023) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கடற்றொழில் அமைச்சு... [ மேலும் படிக்க ]

வடக்கில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் கண் பரிசோதிக்கப்பட்டு இலவசமாக கண்ணாடிகள் வழங்கப்படும் – கண் சிகிச்சை வைத்திய நிபுணர் மலரவன் அறிவிப்பு!

Thursday, November 9th, 2023
எதிர்வரும் தை மாதம் வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் கண் பரிசோதிக்கப்பட்டு இலவசமாக கண்ணாடிகள் வழங்கப்படும் என கண் சிகிச்சை வைத்திய நிபுணர் மு.மலரவன்... [ மேலும் படிக்க ]

பாதாள உலகக் குழு நடத்திய 62 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 31 பேர் உயிரிழப்பு – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவிப்பு!

Thursday, November 9th, 2023
நாடளாவிய ரீதியில் கடந்த சில மாதங்களில் மட்டும், பாதாள உலகக் குழுவினரால் 62 துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் 31 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]