Monthly Archives: November 2023

உரிய ஒப்பந்தங்கள் இல்லாத நிறுவனங்கள் – தரமற்ற மருந்துகளை வழங்கும் நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படும் – சுகாதார அமைச்சு நடவடிக்கை!

Wednesday, November 15th, 2023
உரிய ஒப்பந்தங்கள் இல்லாத நிறுவனங்களையும் தரமற்ற மருந்துகளை வழங்கும் நிறுவனங்களையும் கறுப்புப் பட்டியலில் சேர்க்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. சுகாதார அமைச்சர் ரமேஷ்... [ மேலும் படிக்க ]

மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Wednesday, November 15th, 2023
அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இலங்கையை வங்குரோத்து நிலையிலிருந்து நீக்குவதே தற்போது தனது கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், தான் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில்... [ மேலும் படிக்க ]

இலங்கை துறைமுக அதிகாரசபை சட்டத்தின் கீழ் மன்னார் துறைமுகம் தனியான துறைமுகமாக பெயரிடப்பட்டது!

Wednesday, November 15th, 2023
இலங்கை துறைமுக அதிகாரசபை சட்டத்தின் கீழ் மன்னார் துறைமுகம் தனியான துறைமுகமாக பெயரிடப்பட்டுள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இதற்கான... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை தொடர்வதால் மிக அவதானமாக இருக்குமாறு பொது மக்களுக்கு யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவுறுத்து!

Wednesday, November 15th, 2023
சீரற்ற காலநிலை தொடர்வதால் மிக அவதானமாக இருக்குமாறு பொது மக்களிடம் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு கோரியுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 94 குடும்பங்களை... [ மேலும் படிக்க ]

தங்கம் மற்றும் இலத்திரனியல் பொருள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்துபவர்களுக்கு அதிகபட்ச தண்டனைக – இலங்கை சுங்கம் தீர்மானம்!

Wednesday, November 15th, 2023
தங்கம் மற்றும் இலத்திரனியல் பொருட்கள் உட்பட தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்துபவர்களுக்கு அதிகபட்ச தண்டனைகளை விதிக்க இலங்கை சுங்கம் தீர்மானித்துள்ளது. இதேவேளை, முதல் 10... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி – பிராந்திய வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி தெரிவிப்பு!

Wednesday, November 15th, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி த.பிரதீபன்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – வடக்கின் ஆளுநர் ஐ.நா சிறுவர் நிதியத்திடம் கோரிக்கை!

Wednesday, November 15th, 2023
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதிய பிரதிநிதிகளுக்கும், வட மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று நடைபெற்றது. யாழ்பாணத்திலுள்ள ஆளுநர்... [ மேலும் படிக்க ]

எழுத்து மூல கோரிக்கைகள் நிச்சயம் பரிசீலிக்கப்படும் – யாழ்.இளவாழையில் ஆளுநர் உறுதிபடத் தெரிவிப்பு!

Wednesday, November 15th, 2023
இளைஞர்களின் கோரிக்கை தொடர்பில் ஆராய்வதோடு, அவர்களோடு  இணைந்து பணியாற்ற விரும்புவதாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவிக்கின்றார். யாழ்ப்பாணம் இளவாழை புனித ஹென்றி அரசர்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸை சந்தித்த கூட்டமைப்பின் MP செல்வம் அடைக்கலநாதன் – மன்னார் கடற்றொழிலாளர் தொடர்பில் கலந்துரையாடல்!

Wednesday, November 15th, 2023
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்  செல்வம் அடைக்கலநாதன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கொழும்பில் இன்று(15) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் பிரதான துறைமுக முகாமைத்துவ அதிகாரி இடையே விஷேட கலந்துரையாடல்!

Wednesday, November 15th, 2023
சிலாபத்தில் மீன்பிடித் துறைமுகத்திற்குள் புதிதாக கட்டப்பட்டுள்ள மீன் கடைத் தொகுதிகளை பெற்றுக்கொள்ள விண்ணப்பித்தவர்களுக்கு அவற்றை பகிர்ந்தளிப்பது தொடர்பாக மீன்பிடித்... [ மேலும் படிக்க ]