Monthly Archives: October 2023

ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கின் புழக்கத்தை நாட்டில் முற்றிலுமாக அரசு நிறுத்தும் – சுற்றுச்சூழல் அமைச்சர் நசீர் அஹமட் அறிவிப்பு!

Tuesday, October 3rd, 2023
”அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் ‘ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கின்  புழக்கத்தை நாட்டில்  முற்றிலுமாக அரசு நிறுத்தும் ”.என சுற்றுச்சூழல் அமைச்சர்  நசீர் அஹமட்... [ மேலும் படிக்க ]

நீதிபதி. சரவணராஜா விவகாரம் – இரண்டு வாரங்களுக்கு எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்கும் யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம்!

Tuesday, October 3rd, 2023
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ. சரவணராஜா விவகாரம் தொடர்பில், யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தொடர்சியாக இரண்டு வாரங்களுக்கு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட... [ மேலும் படிக்க ]

நீதிபதி சரவணராஜா விவகாரம் – முழுமையான விசாரணையை முன்னெடுப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் 2 குழுக்கள் நியமனம்!

Tuesday, October 3rd, 2023
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா, பதவி விலகி நாட்டிலிருந்து வெளியேறியமை தொடர்பில், முழுமையான விசாரணையை முன்னெடுப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் 2 குழுக்கள்... [ மேலும் படிக்க ]

தீர்ப்பை திருத்தியமைக்குமாறு எவரேனும் அழுத்தம் கொடுத்திருந்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யுங்கள் – எதிர்க்கட்சிகளுக்கு நீதி அமைச்சர் சவால்!

Tuesday, October 3rd, 2023
முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவின் தீர்ப்பை திருத்தியமைக்குமாறு எவரேனும் அழுத்தம் கொடுத்திருந்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யுமாறு எதிர்க்கட்சிகளுக்கு நீதி... [ மேலும் படிக்க ]

களஞ்சியங்களில் காணப்படும் கோதுமை மாவின் அளவு தொடர்பில் தடயவியல் கணக்கு – இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆலோசனை!

Tuesday, October 3rd, 2023
இலங்கையிலுள்ள களஞ்சியங்களில் தற்பொழுது காணப்படும் கோதுமை மாவின் அளவு தொடர்பில் தடயவியல் கணக்காய்வொன்றை மேற்கொண்டு இவ்விடயம் குறித்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சைகளுக்கான திகதி எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Tuesday, October 3rd, 2023
2023ஆம் கல்வியாண்டுக்கான கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கான திகதி எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். குறித்த... [ மேலும் படிக்க ]

இலங்கையுடன் தொடர்புபட்ட எந்தவொரு மூன்றாம் தரப்பினர் சார்ந்த விடயங்களிலும் தலையிட வேண்டாம் – மெரிக்கா ஜப்பான் நாடுகளுக்கு இலங்கை அறிவிப்பு!

Tuesday, October 3rd, 2023
இலங்கையுடன் தொடர்புபட்ட எந்தவொரு மூன்றாம் தரப்பினர் சார்ந்த விடயங்களிலும் தலையிட வேண்டாம் என இலங்கை அரசாங்கம், அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இலங்கை அறிவித்ததாக... [ மேலும் படிக்க ]

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்தை அறிக்கையை அரசாங்கம் நிராகரிக்கின்றது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு!

Tuesday, October 3rd, 2023
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்தை அறிக்கையை தமது அரசாங்கம் நிராகரிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜேர்மன் ஊடகமொன்றுக்கு... [ மேலும் படிக்க ]

ஈஸ்டர் தாக்குதல்கள் உட்பட எந்தவொரு பிரச்சினையிலும் இலங்கை சர்வதேச விசாரணையை மேற்கொள்ளாது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு!

Tuesday, October 3rd, 2023
பிரித்தானிய தொலைக்காட்சி வலையமைப்பான சனல் 4 ஒளிபரப்பிய ஆவணப்படத்தில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடுமையாக சாடியுள்ளார். ஜேர்மனியை தளமாகக்... [ மேலும் படிக்க ]

சமூக கட்டமைப்பு சிதைந்து போனமையே பல்வேறு சமூகமட்ட சீரழிவிற்கு அடிப்படை காரணம் – ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவிப்பு!.

Monday, October 2nd, 2023
இன்று இருக்கின்ற பல்வேறு சமூகமட்ட சீரழிவிற்கு அடிப்படை காரணம் சமூக கட்டமைப்பு சிதைந்து போனமையே என ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இ.இளங்கோவன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் -... [ மேலும் படிக்க ]