Monthly Archives: October 2023

ஜனாதிபதியின் உத்தரவு – உள்நாட்டு இறைவரித் திணைக்களம், மதுவரித் திணைக்களம் சுங்கத் திணைக்களம் ஆகியவற்றின் வருவாயை அதிகரிப்பதற்கு நடவடிக்கை!

Saturday, October 7th, 2023
உள்நாட்டு இறைவரித் திணைக்களம், மதுவரித் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களத்தை வினைத்திறனுள்ளதாக்கும் வகையில், இந்த நிறுவனங்களுக்கு 2024 ஆம் ஆண்டு முதல் இலக்குகளை வழங்குவதற்கு... [ மேலும் படிக்க ]

2025 ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சையில் 5 அல்லது 6 பாடங்களாகக் குறைக்கப்படும் – கல்வி அமைச்சின் ஆலோசகர் பேராசிரியர் குணபால நாணயக்கார தெரிவிப்பு!

Saturday, October 7th, 2023
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டிலிருந்து, சாதாரண தர பரீட்சையில் 5 அல்லது 6 பாடங்களாகக் குறைக்கப்படும் என கல்வி அமைச்சின் ஆலோசகர் பேராசிரியர் குணபால நாணயக்கார தெரிவித்துள்ளார் குறித்த விடயம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அறிமுகமானது ஐ வடிவிலான யானை பாதுகாப்பு வேலி – முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதி பாடசாலையில் அறிமுகம்!

Saturday, October 7th, 2023
இலங்கையில் முதல் முதலாக ஐ வடிவிலான யானை பாதுகாப்பு வேலி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதியில் பாடசாலை ஒன்றிற்கு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. வவுனியா... [ மேலும் படிக்க ]

பின்னடைவை கண்டிருந்த அலங்கார மீன் ஏற்றுமதித் தொழிற்றுறை மீண்டும் வளர்ச்சியடைந்துள்ளது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, October 7th, 2023
........ கொரோனா தொற்று பரவிய காலப்பகுதியில் பின்னடைவை கண்டிருந்த அலங்கார மீன்கள் வளர்ப்பு மற்றும் ஏற்றுமதித் தொழிற்றுறையானது தற்போது மீண்டும் வளர்ச்சியடைந்து வருவதை... [ மேலும் படிக்க ]

புதிய அத்தியாயத்தில் கால் பதிக்கும் கடற்றொழில் – மின்சாரத்தில் இயங்கும் வெளியிணைப்பு இயந்திர பொறிமுறையில் வெற்றிகண்டார் அமைச்சர் டக்ளஸ்!

Friday, October 6th, 2023
............ சுற்றாடலுக்கு பாதிப்பில்லாத வகையில் எரிபொருள் இன்றி மின்சாரத்தில் இயங்கும் படகுகளுக்கு பயன்படுத்தும் வெளியிணைப்பு இயந்திரம் புதிதாக தயாரிக்கப்பட்ட நிலையில் அதன்... [ மேலும் படிக்க ]

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை – 55 ஆயிரத்து 780 பேர் பாதிப்ப என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிப்பு!

Friday, October 6th, 2023
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 13 ஆயிரத்து 627 குடும்பங்களைச் சேர்ந்த 55 ஆயிரத்து 780 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

கலாசாலையில் சிறப்புற இடம் பெற்ற ஆசிரியர் தினம் – கலாசாலை தாயே என்ற இசைப் பேழையும் வெளியீடு!

Friday, October 6th, 2023
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு கால ஆசிரியர் தின விழா 06.10.2023 காலை 9 மணிக்கு கலாசாலை ரதி லட்சுமி மண்டபத்தில் ஆசிரிய மாணவர் தலைவர் திரு சு தனசீலன் தலைமையில்... [ மேலும் படிக்க ]

கிராமியப் பகுதிகளில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள மக்களுக்குசந்தை வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை – கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

Friday, October 6th, 2023
கிராமியப் பகுதிகளில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு, தானிய வகைகளைப் பயிரிடுவதற்கு அவசியமான விதைகளை வழங்குவதுடன் அவற்றுக்கான சந்தை வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கவும்... [ மேலும் படிக்க ]

வடக்கில் உள்ள சில தமிழ் கட்சிகளால் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு களங்கம் – பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளரான சாகர காரியவசம் குற்றச்சாட்டு!

Friday, October 6th, 2023
வடக்கில் உள்ள தமிழ் கட்சிகளால் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு களங்கம் ஏற்படுத்தும் வேலையை செய்துவருகின்றன என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளரான சாகர காரியவசம்... [ மேலும் படிக்க ]

நிரந்தர அரசியல் தீர்வை நோக்கி தமிழர் தரப்பு நகராவிட்டால் பெருந்தேசியவாதம் குறுந்தேசிய வாதமும் தமது இருப்புக்காக எதையும் செய்ய தயங்காது – ஈ.பிடி.பியின் ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Friday, October 6th, 2023
நிரந்தர அரசியல் தீர்வை நோக்கி தமிழர் தரப்பு நகராவிட்டால் பெருந்தேசியவாதம் குறுந்தேசிய வாதமும் தமது இருப்புக்காக இனவாதத்தை கக்கிக்கொண்டே இருக்கும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]