Monthly Archives: October 2023

சுற்றாடல்துறை அமைச்சு பதவி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் கொண்டுவரப்பட்டது!

Friday, October 13th, 2023
முன்னாள் அமைச்சர் நஸீர் அஹமட் வகித்த சுற்றாடல்துறை அமைச்சு பதவி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதியின்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை சீனா பயணம்!

Friday, October 13th, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை (14) சீனா செல்லவுள்ளார். நாட்டின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் சீன அரசாங்கத்துடன்... [ மேலும் படிக்க ]

நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களைத் தயாரிக்கும் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும் – பிரதமர் தினேஷ் குணவர்த்தன வலியுறுத்து!

Friday, October 13th, 2023
நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களைத் தயாரிக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நில ஒப்பந்தங்களை அல்ல, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும் என பிரதமர்... [ மேலும் படிக்க ]

இரட்டை நிலைப்பாடு கொண்ட விக்னேஸ்வரன் போன்றவர்களால் தமிழ் மக்களுக்கு தீர்வு எதனையும் பெற்றுக்கொடுக்க முடியாது – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Friday, October 13th, 2023
இரட்டை நிலைப்பாடு கொண்டவர்களால் தமிழ் மக்களுக்கு எவ்விதமான தீர்வுகளையும் பெற்றுக்கொடுக்க முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் கட்சியின் யாழ் மாவட்ட உதவி... [ மேலும் படிக்க ]

கச்சதீவு ஒப்பந்தத்தை இலங்கை அரசு இறுக்கமாகவே பின்பற்றும் – இதுவே எமது கட்சியின் எதிர்பார்ப்பும் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Friday, October 13th, 2023
இந்திய இலங்கை அரசுகளால் இணக்கம் காணப்பட்ட கச்சதீவு ஒப்பந்தத்தை இலங்கை அரசு இறுக்கமாகவே பின்பற்றும். இதுவே எமது கட்சியின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் – அமைதியை உருவாக்க தென்னாபிரிக்கா தயாராக இருப்பதாக அதிபர் சிரில் ரமபோசாஅறிவிப்பு!

Friday, October 13th, 2023
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதல் சூழ்நிலையில் தலையிட தென்னாபிரிக்கா தயாராக இருப்பதாக தென்னாபிரிக்க அதிபர் சிரில் ரமபோசா தெரிவித்துள்ளார். கடந்த 6 நாட்களாக... [ மேலும் படிக்க ]

இந்து சமுத்திரம் என்பது ஒரு எழுச்சி அல்ல – அது நாகரிகம் – சமுத்திரத்தின் கடல்சார் சுதந்திரத்தின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Friday, October 13th, 2023
இந்து சமுத்திரமானது வளர்ந்துவரும் உலக பொருளாதாரத்திற்குள் முக்கியமான பங்கு வகிப்பதாகவும், உலக அரசியலுக்குள் எடுக்கப்படும் தீர்மானங்களே அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கும் எனவும்... [ மேலும் படிக்க ]

நச்சு விதைகளா நல்ல கனி தரும் விதைகளா? – மன்னாரில் அமைச்சர் டக்ளஸ்!

Thursday, October 12th, 2023
~~~~~ நாம் சொல்லும் கருத்துக்கள் சத்திய வாக்குகள் போன்றவை. அவை என்றும் தோற்பதில்லை. வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் நாம் கொண்டிருக்கும் கருத்துக்களும் அதற்கான வழிமுறைகளும் ஒரு... [ மேலும் படிக்க ]

எக்சிம் வங்கியுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் உடன்படிக்கை – சீன வங்கிக்கு செலுத்தப்படவுள்ள சுமார் 4.2 பில்லியன் டொலர்களும் உள்ளடக்கியுள்ளதாக நிதியமைச்சு தெரிவிப்பு!

Thursday, October 12th, 2023
சீனா எக்சிம் வங்கியும் இலங்கையும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் உடன்படிக்கைக்கு வந்துள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, கடனை... [ மேலும் படிக்க ]

அந்தோனியார் புரம் தொழிலாளர்கள் கோரிக்கை – வான்தோண்டி ஆழமாக்குவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Thursday, October 12th, 2023
மன்னார் மாவட்டம் அந்தோனியார் புரம் தொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்து கோரிக்கை தொடர்பில் கள விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்ததுடன் குறித்த பிரச்சினைக்கு... [ மேலும் படிக்க ]