Monthly Archives: October 2023

லெபனானில் கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட இலங்கை பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டது!

Sunday, October 22nd, 2023
லெபனானில் கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட இலங்கை பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உயிரிழந்த பெண் மாத்தறை பகுதியைச் சேர்ந்த 65... [ மேலும் படிக்க ]

மின்கட்டண உயர்வை பொதுமக்களால் தாங்குவது கடினம் – அரசாங்கம் ஒப்புக்கொள்வதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Sunday, October 22nd, 2023
தற்போதைய மின்கட்டண உயர்வை பொதுமக்களால் தாங்குவது கடினம் என்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்வதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எனினும், தற்போது பல நாடுகளுக்கு இடையே... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தொழு நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு – அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தொழு நோய் தடுப்பு இயக்கத்தின் பணிப்பாளர் தெரிவிப்பு!

Sunday, October 22nd, 2023
இலங்கையில் தொழு நோயாளர்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தேசிய தொழு நோய் தடுப்பு இயக்கத்தின் பணிப்பாளர் விஷேட வைத்தியர் பிரசாத் ரணவீர... [ மேலும் படிக்க ]

திறக்கப்பட்டது எகிப்தின் ரஃபா எல்லை – பலஸ்தீனத்தின் காஸா பகுதிக்கு லொரிகளில் சென்றடைந்தது நிவாரணப் பொருட்கள்!

Sunday, October 22nd, 2023
எகிப்தின் ரஃபா எல்லை திறக்கப்பட்டு பலஸ்தீனத்தின் காஸா பகுதிக்கு லொரிகளில் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன. இஸ்ரேல் இராணுவம், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையிலான போர் நேற்று 15ஆவது... [ மேலும் படிக்க ]

உலக சந்தையில் யூரியா உரம் உட்பட அனைத்து உரங்களின் விலையும் உயரும் அபாயம் – விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர எச்சரிக்கை!

Sunday, October 22nd, 2023
உக்ரைன் - ரஷ்யா யுத்தம், இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தம் என யுத்தங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதால் உலக சந்தையில் யூரியா உரம் உட்பட அனைத்து உரங்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது... [ மேலும் படிக்க ]

மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக தொடரப்படுகின்றது வழக்கு – மின் பாவனையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

Sunday, October 22nd, 2023
மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய உள்ளதாக மின் பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கிய... [ மேலும் படிக்க ]

தனியார் வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கு அனுமதி அளிக்கும் சாத்தியங்கள் தற்போதைக்கு கிடையாது – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவிப்பு!

Sunday, October 22nd, 2023
தனியார் வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கு அனுமதி அளிக்கும் சாத்தியங்கள் தற்போதைக்கு கிடையாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். அந்நிய செலாவணி... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் விளையாட்டு செயலிகள் ஊடாக பணமோசடி – எச்சரிக்கையுடன் இருக்குமாறு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜெகத் விஷாந்த அறிவுறுத்து!

Sunday, October 22nd, 2023
விளையாட்டு செயலிகள் (apps) ஊடாக பணமோசடிகள் நடக்கின்றன என்றும் இது தொடர்பில் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் யாழ்ப்பாண மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜெகத் விஷாந்த... [ மேலும் படிக்க ]

மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பது தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடல் – முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, October 22nd, 2023
மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பது தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மின்கட்டண அதிகரிப்பு... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் ஆண்டுமுதல் நடைமுறையாகின்றது எரிபொருளுக்கான தினசரி விலை சூத்திரம் – மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

Sunday, October 22nd, 2023
2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்முதல் இலங்கையில் எரிபொருளுக்கான தினசரி விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க... [ மேலும் படிக்க ]