Monthly Archives: October 2023

மன்னார் பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப் பிரிவு வினைத்திறனாக இயங்கி வருகிறது – சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Monday, October 23rd, 2023
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப் பிரிவு பல்வேறு துறைசார் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர்களின் வினைத்திறனாக இயங்கி வருகிறது என சுகாதார சேவைகள் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

தவளைகளின் இரத்தத்தை குடிக்கும் புதிய வகை நுளம்பு இனம் இலங்கையில் கண்டுபிடிப்பு!

Monday, October 23rd, 2023
இலங்கையில் தவளைகளின் இரத்தத்தை குடிக்கும் புதிய வகை நுளம்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டத்தின் மீரிகம பகுதியில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யுரேனோடேனியா... [ மேலும் படிக்க ]

தென்னாசிய நாடுகளின் மீது கரிசனையாம் – இலங்கையை இராணுவ தளபாட விநியோகத்திற்காக பயன்படுத்துவது குறித்து சீனா ஆராய்வதாக பென்டகன் தெரிவிப்பு!

Monday, October 23rd, 2023
இலங்கையை இராணுவ தளபாட விநியோகத்திற்காக பயன்படுத்துவது குறித்து சீனா ஆராய்ந்துள்ளது என பென்டகன் தெரிவித்துள்ளது. சீனா தனது உலகளாவிய இராணுவ தளங்களை விஸ்தரிக்க முயற்கின்றது.  சீனா... [ மேலும் படிக்க ]

சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை விற்பனை செய்வதற்காக மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு – கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி தெரிவிப்பு!

Monday, October 23rd, 2023
சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்காக மாவட்ட செயலகத்தில் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட... [ மேலும் படிக்க ]

காலத்துக்கு காலம் தேசிய திட்டங்களில் ஏற்படும் மாற்றம் நாட்டின் அபிவிருத்திக்கு தடையாக இருக்கின்றது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு!

Monday, October 23rd, 2023
காலத்துக்கு காலம் அரசாங்கங்கள் மாறும் போது தேசிய திட்டங்களில் ஏற்படும் மாற்றம் நாட்டின் அபிவிருத்திக்கு தடையாக இருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

நிலவும் சீரற்ற காலநிலை – மூன்று தொற்று நோய்கள் நாட்டின் பல பகுதிகளில் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் எச்சரிக்கை!

Monday, October 23rd, 2023
நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன், தற்போது மூன்று தொற்று நோய்கள் நாட்டின் பல பகுதிகளில் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. சில பகுதிகளில் கண் நோய்,... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் நடைமுறையை துரிதப்படுத்த நடவடிக்கை – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Monday, October 23rd, 2023
நாட்டிலுள்ள அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் நடைமுறைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில்... [ மேலும் படிக்க ]

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஏற்பாடு – எதிர்வரும் 24 ஆம் திகதி கதிர்காமக் கந்தனின் திருவுருவச்சிலை பிரதிஷ்டை!

Sunday, October 22nd, 2023
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஏற்பாட்டில், வள்ளி - தெய்வானை சமேத கதிர்காமக் கந்தனின் திருவுருவச்சிலை பிரதிஷ்டை நிகழ்வு எதிர்வரும் 24 நடைபெறவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் அழிவுகளும் அனுபவங்களும் உலகுக்கே பாடமாக அமைந்துள்ளது. – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துரைப்பு!

Sunday, October 22nd, 2023
எமது உரிமைப் போராட்ட அனுபவங்களும் அழிவு யுத்த முடிவுகளும் சகல மக்களுக்கும் பாடமாக அமைந்து விட்டது. சமாதான பேச்சுக்கான கதவுகளை இறுக மூடிவிட்டு ஆயுதங்களினால் எதையும் அடைந்துவிட... [ மேலும் படிக்க ]

சுமார் 5000 அதிபர்களுக்கான நியமனக் கடிதங்கள் அடுத்த மாதம் கையளிக்கப்படும் – கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவிப்பு!

Sunday, October 22nd, 2023
அனைத்து தரங்களுக்குமான சுமார் 5000 அதிபர்களுக்கான நியமனக் கடிதங்கள் அடுத்த மாதம் கையளிக்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வரவு... [ மேலும் படிக்க ]