Monthly Archives: December 2022

கல்விக்கான பிராந்திய கேந்திர நிலையமாக இலங்கை மாற்றப்படும் – பாடசாலைக் கல்வி கட்டமைப்பு வேலைத்திட்டத்தை அடுத்த வருடம்முதல் ஏற்படுத்துவது அவசியம் என ஜனாதிபதி வலியுறுத்து!

Friday, December 2nd, 2022
கல்விக்கான பிராந்திய கேந்திர நிலையமாக இலங்கையை மேம்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குழு... [ மேலும் படிக்க ]

பெண்களுக்கு அதிகாரமளிக்க சட்டமூலம் – நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதாக ஜனாதிபதி ரணில் அதிரடி அறிவிப்பு!

Friday, December 2nd, 2022
பாலினம், சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலத்தை... [ மேலும் படிக்க ]

சட்ட ஆய்வு கவுன்சில் எடுத்துள்ள தீர்மானத்திற்கும் எமக்கும் தொடர்பில்லை -சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆங்கிலம் கற்பதில் தவறேதும் உள்ளதா எனவும் ஜனாதிபதி கேள்வி!

Friday, December 2nd, 2022
சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என சட்ட ஆய்வு கவுன்சில் எடுத்துள்ள தீர்மானத்திற்கும் எமக்கும் தொடர்பில்லை என ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

தகுதி இல்லாதவர்களை நீக்குங்கள் – ஜனாதிபதி ரணில் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

Friday, December 2nd, 2022
தகுதியற்றவர்கள் சமுர்த்தி பெறுவதனால் நிவாரணம் வழங்கப்பட வேண்டியவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

வட்டவான் இறால் பண்ணை புதிய வருடத்தில் புதுத்தெம்புடன் செயற்படும் — அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Thursday, December 1st, 2022
கடற்றொழில் அமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்கள் அந்ததந்தப் பிரதேசங்களை சேர்ந்த மக்கள் நன்மையடையும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆலோசனை... [ மேலும் படிக்க ]

சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் மகிழ்ச்சியளிக்கின்றது – கிளி மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவிப்பு!

Thursday, December 1st, 2022
வெளியான 2021ம் ஆண்டு சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன்  மகிழ்ச்சி தெரிவித்துள்ளர்.  மேலும் அவர் அதற்காக உழைத்த அனைத்து... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சை முடியும்வரை மின்வெட்டு இல்லை – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நடவடிக்கை!

Thursday, December 1st, 2022
உயர்தரப் பரீட்சை முடியும் வரை உத்தேச மின்சாரக் கட்டண உயர்வை நிறுத்துவது மற்றும் மின்வெட்டை நிறுத்துவது குறித்து ஆராயவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

யாழ். அழகிய நகரம் என்றால் கல்லூண்டாய் என்ன அசிங்க நகரமா? – வெடித்தது போராட்டம்!

Thursday, December 1st, 2022
யாழ். மாநகர சபையின் செயற்பாட்டிற்கு எதிராக 2வது நாளாகவும் தொடர்கிறது போராட்டம்! கல்லூண்டாயில் யாழ். மாநகர சபையினர் குப்பை கொட்டுவதற்கு எதிராக வலி. தென்மேற்கு பிரதேசசபையினரால்... [ மேலும் படிக்க ]