Monthly Archives: December 2022

மின்சார சபைக்கு 2022 ஆம் ஆண்டில் 152 பில்லியன் ரூபா நட்டம் – கட்டணத்தை அதிகரிப்பதை விட வேறு வழியில்லை – அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர அறிவிப்பு!

Friday, December 9th, 2022
மின்கட்டணத்தில் அண்மையில் திருத்தம் செய்த பின்னரும் மின்சார சபை இந்த வருடத்தில் 152 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

இலங்கையை சீரழிக்க சதி – போதைப்பொருள் வியாபாரத்திற்கு எதிராக சட்டங்கள் கடுமையாக்கப்படும் – புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளதாக நீதி அமைச்சர் சபையில் தெரிவிப்பு!

Friday, December 9th, 2022
போதைப்பொருட்களை இலவசமாக விநியோகித்து இலங்கையை சீரழிப்பதற்கு வெளிநாட்டு சூழ்ச்சிகள் இடம்பெறுவதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளன. போதைப்பொருள் வியாபாரத்திற்கு எதிரான... [ மேலும் படிக்க ]

நாட்டின் நன்மைக்காக பிரபல்யமற்ற தீர்மானங்களை எடுக்க நேரிட்டுள்ளது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Friday, December 9th, 2022
தூரநோக்கற்ற பிரபலமான தீர்மானங்களை எடுத்ததன் காரணமாகவே இன்று நாடு பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும், நாட்டின் எதிர்கால நன்மைக்காக பிரபல்யமற்ற தீர்மானங்களை எடுக்க... [ மேலும் படிக்க ]

மின்கட்டணத்தை தீர்மானிக்க அமைச்சருக்கும், அமைச்சரவைக்கும் மாத்திரமே அதிகாரம் உண்டு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டு!

Friday, December 9th, 2022
மின் கட்டணத் திருத்தம் தொடர்பில், தீர்மானிக்கும் அதிகாரம், விடயத்துடன் தொடர்புடைய அமைச்சருக்கும், அமைச்சரவைக்கும் மாத்திரமே உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

ஆங்கிலத்தில் இலங்கை சட்டக்கல்லூரி அனுமதி பரீட்சை – வர்த்தமானியை இரத்துச்செய்ய நாடாளுமன்றில் யோசனை!

Thursday, December 8th, 2022
இலங்கையின் சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சைக்கு தனி ஆங்கில மொழியில் தோற்ற வேண்டும் என்பதை ரத்துச்செய்யும் வகையில், அடுத்த வாரம் நாடாளுமன்றில் யோசனை ஒன்று... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் – கைதான பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு விசாரணை ஜனவரி மாதம் 18 வரை மறுவிசாரணைக்காக ஒத்திவைப்பு!

Thursday, December 8th, 2022
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பில் கைதான பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் ஜனவரி மாதம் 18 திகதி வரை மறுவிசாரணைக்காக ஒத்தி... [ மேலும் படிக்க ]

இலங்கையுடனான பாதுகாப்பு தொடர்பான உறவுகளை மேம்படுத்துவதற்கு செனகலின் பாதுகாப்பு ஆலோசகர் உறுதி!

Thursday, December 8th, 2022
செனகல் நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் அப்துல்லாயா ட்ரேரோ, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக... [ மேலும் படிக்க ]

நாட்டில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களின் பணி நிலைமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட முறைமை – அமைச்சர் மனுஷ நாணயக்கார நடவடிக்கை!

Thursday, December 8th, 2022
நாட்டில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களின் பணி நிலைமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட முறைமையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

காலநிலை செழுமைத் திட்டத்தை முன்னெடுக்க பிரிட்டனிடமிருந்து ஒத்துழைப்பு – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் – பிரித்தானிய பிரதி உயர் ஸ்தானிகர் இடையில் கலந்துரையாடல்!

Thursday, December 8th, 2022
இலங்கை முன்னெடுத்து வரும்  காலநிலை செழுமைத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு  அவசியமான தொழில்நுட்ப மற்றும் செய்முறை ரீதியான உதவிகளை  வழங்க பிரித்தானியா விருப்பம்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவிகளும் போதைக்கு அடிமையாகி சிகிச்சை பெற வருவதாக சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா அதிர்ச்சி தகவல்!

Thursday, December 8th, 2022
பாடசாலை மாணவர்கள் மட்டுமன்றி பாடசாலை மாணவிகளும் போதைக்கு அடிமையாகி சிகிச்சை பெற வருவதாக சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். போதைப்பொருள் பழக்கம்... [ மேலும் படிக்க ]