Monthly Archives: December 2022

சீனிக்கான வரி குறைப்பை விகாரையில் இருக்கும் போது தெரிந்து கொண்டேன் – அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!

Saturday, December 10th, 2022
தாம் வர்த்தகத்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் விகாரையில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போதே, சீனிக்கான வரி 25 சதத்தால் குறைக்கப்பட்டமை தொடர்பில் செய்தி அறிக்கை ஒன்றின் ஊடாக... [ மேலும் படிக்க ]

தேர்தலை நடத்த 10 பில்லியன் செலவு – 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்காளர் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவிப்பு!

Saturday, December 10th, 2022
உள்ளூராட்சி தேர்தலை நடத்த தோராயமாக, 10 பில்லியன் ரூபாய் செலவு ஏற்படுமென தேசிய தேர்தல் ஆணையம் மதிப்பீட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தினூடாக இந்த... [ மேலும் படிக்க ]

சீன அதிகாரிகளுடனான கலந்துரையாடல் வெற்றி – சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவிப்பு!

Saturday, December 10th, 2022
சீன அதிகாரிகளுடனான கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில் – இலங்கை மற்றும்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு கையிருப்பை 3 பில். டொலராக அதிகரிக்க வேண்டும் – தவறின் எவராலும் நாட்டை முன்னெடுக்க முடியாது – அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டு!

Saturday, December 10th, 2022
தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பை 03 பில்லியன் டொலராக அதிகரிக்காவிட்டால் எம்மால் மட்டுமல்ல எவராலும் இந்த நாட்டை முன்னெடுத்துச் செல்ல... [ மேலும் படிக்க ]

அரிசி இறக்குமதி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தம் – விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறும் ஜனாதிபதி பணிப்பு!

Saturday, December 10th, 2022
இலங்கைக்கான அரிசி இறக்குமதியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை – நயினாதீவு குறிகாட்டுவான் போக்குவரத்து முற்றாக இடைநிறுத்தம்.!

Friday, December 9th, 2022
சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு மற்றும் குறிகாட்டுவான் இடையிலான படகுச்சேவை இன்று(09) வெள்ளிக்கிழமை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நயினாதீவு தனியார் படகு உரிமையாளர்... [ மேலும் படிக்க ]

மண்டூஸ் சூறாவளியின் எதிரொலி- இருவர் பலி – நாட்டில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!

Friday, December 9th, 2022
மண்டூஸ் சூறாவளி காரணமாக ஏற்பட்ட பலத்த காற்று உள்ளிட்ட மோசமான வானிலை காரணமாக குறைந்தது 2 பேர் இறந்துள்ளனர், 9 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 4,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்... [ மேலும் படிக்க ]

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தூசுப் படிமங்கள் இன்றுமுதல் குறைவடையும் – வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு!

Friday, December 9th, 2022
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தூசுப் படிமங்கள் இன்று வெள்ளிக்கிழமைமுதல் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மெண்டௌஸ் சூறாவளியினால் இந்தியாவில் இருந்து... [ மேலும் படிக்க ]

துறைமுக நகரத்தில் முதலீடு செய்ய விரைவில் வாய்ப்பு – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Friday, December 9th, 2022
கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு விரைவில் வழங்கப்படுமென முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

நஷ்டமடையும் அரச நிறுவனங்களின் சுமையை மக்கள் மீது தொடர்ந்தும் சுமத்த முடியாது – அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வலியுறுத்து!

Friday, December 9th, 2022
நஷ்டமடையும் அரச நிறுவனங்களின் சுமையை மக்கள் மீது தொடர்ந்தும் சுமத்த முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று... [ மேலும் படிக்க ]