Monthly Archives: December 2022

இனப்பிரச்சினை தீர்க்கப்படும்போது, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் முதலீடு செய்ய முன்வருவர் – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நம்பிக்கை!

Thursday, December 15th, 2022
இனப்பிரச்சினை தீர்க்கப்படும்போது, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் முதலீடு செய்ய முன்வருவார்கள் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

மேலதிக கொடுப்பனவு தொகையை பெறுவதில்லை என மின்சார சபையின் ஊழியர்கள் தீர்மானம் – பல பில்லியன் ரூபாவை சேமிக்க முடியும் எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Thursday, December 15th, 2022
இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை மற்றும் தொழிற்சங்கங்கள் 2022 ஆம் ஆண்டுக்கான மேலதிக கொடுப்பனவு குறித்து தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் பெற்ற 6 இலட்சம் பேருக்கு சாரதி அனுமதி பத்திரத்தை அச்சிட்டு தபால் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடு !

Thursday, December 15th, 2022
தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் பெற்ற சுமார் 6 இலட்சம் பேருக்கு சாரதி அனுமதி பத்திரத்தை அச்சிட்டு தபால் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை... [ மேலும் படிக்க ]

நேபாளத்தில் இடம்பெற்ற விபத்தில் 17 போ் பலி – பலரது உடல்நிலை கவலைக்கிடம்!

Thursday, December 15th, 2022
நேபாளத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் 17 போ் உயிரிழந்துள்ளதாகவும் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து பொலிசார்... [ மேலும் படிக்க ]

மழை அதிகரிக்கும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Thursday, December 15th, 2022
நாட்டின் வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் 17ஆம் திகதிமுதல் மழையில் அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா... [ மேலும் படிக்க ]

மாணவர்களையும் ஆட்கொள்ளும் ஐஸ் போதை – வெளியானது அதிர்ச்சி தகவல்!

Thursday, December 15th, 2022
இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பாடசாலை மாணவர்களிடையே ஐஸ் போதைப்பொருள் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளமை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. போதைப்பொருள்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கை பிரஜைகளுக்கு பதிவாளர் நாயகத்தின் அனுமதி கட்டாயம் – வருகின்றது புதிய நடைமுறை!

Thursday, December 15th, 2022
வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கை பிரஜைகளுக்கு பதிவாளர் நாயகத்தின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருமண வயது வரம்பை உயர்த்துவது குறித்தும் திணைக்களம் கவனம்... [ மேலும் படிக்க ]

எரிசக்தி துறையுடன் இணைக்கப்பட்ட வெளிநாட்டு நேரடி முதலீடுகள் திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடல்!

Thursday, December 15th, 2022
முதலீட்டுச் சபையினால் பெறப்பட்டுள்ள எரிசக்தி துறையில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் தொடர்பான திட்ட முன்மொழிவுகள் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான சரியான அணுகுமுறை என்ன? – தலைவர்களுக்கு தெளிவுபடுத்தினார் அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, December 14th, 2022
~~~~~ தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்குஅரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்று தெரிவித்துள்ள,... [ மேலும் படிக்க ]

உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவதற்காக தேசியக் கொள்கையொன்று உருவாக்கப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Wednesday, December 14th, 2022
உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தவதற்காக தேசிய கொள்கையொன்று உருவாக்கப்படும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்காக எதிர்காலத்தில் புதிய சட்டங்களை... [ மேலும் படிக்க ]