Monthly Archives: December 2022

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு விரைவில் புதிய காணிகள் கிடைக்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி அறிவிப்பு!

Sunday, December 18th, 2022
பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு புதிய காணிகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பான முன்மொழிவு பரிசீலிக்கப்பட்டு அதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

தீவகத்தை மரங்களை நாட்டி பசுமையாக்கும் திட்டம் – தொடர் முயற்சி வெற்றியை தந்துள்ளதாக கிறீன் லேயர் அமைப்பின் இணைப்பாளர் தெரிவிப்பு!

Saturday, December 17th, 2022
தீவக பிரதேசத்தில் மரங்களை நடுகைசெய்து பசுமையாக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ள சுற்றுச் சூழலில் அக்கறை கொண்ட அமைப்பான கிறீன் லேயர் அமைப்பு  இன்றையதினமும் வேலணை... [ மேலும் படிக்க ]

நாட்டின் எரிசக்தி தேவைகள் குறித்து இலங்கை – ரஷ்யா கலந்துரையாடல் – இலங்கைக்கான ரஷ்யத் தூதரகம் தெரிவிப்பு!

Saturday, December 17th, 2022
எரிசக்தித் துறையில் இலங்கையின் தேவைகள் குறித்து இலங்கையும் ரஷ்யாவும் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக இலங்கைக்கான ரஷ்யத் தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் Levan... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளை மேற்பார்வை செய்வதே பாடசாலை அபிவிருத்திச் சபையின் பிரதான கடமை – 1,000 பாடசாலைகளில் இணையதள வசதியையும் மேம்படுத்த நடவடிக்கை என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Saturday, December 17th, 2022
1000 பாடசாலைகளுக்கு இணையத்தள வசதியை வழங்குவதற்கு ஒவ்வொரு பாடசாலைக்கும் ஒரு பில்லியன் செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வியை... [ மேலும் படிக்க ]

சுற்றுலாப் பிரதேசங்களை விரிவான திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கு உடனடி நடவடிக்கை – துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Saturday, December 17th, 2022
எல்ல சுற்றுலாப் பிரதேசத்தை விரிவான திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை... [ மேலும் படிக்க ]

துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கு இளைஞர் பிரதிநிதிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்!

Saturday, December 17th, 2022
நாடாளுமன்றத்தில் அமைக்கப்படவுள்ள துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கு இளைஞர் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அனைத்து அரசியல் கட்சிகளை... [ மேலும் படிக்க ]

பாலின சமத்துவம் – பெண்களுக்கு அதிகாரமளித்தல் சட்டமூலத்தின் முதல் வரைவு நிறைவு!

Saturday, December 17th, 2022
பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான சட்டமூலத்தின் முதல் வரைவு நிறைவடைந்துள்ளது. இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமை... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான மனுக்கள் ஜனவரி 18 இல் பரிசீலனைக்கு – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Saturday, December 17th, 2022
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்கக் கோரிய இரண்டு மனுக்களை 2023 ஜனவரி 18 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

சமூக பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Saturday, December 17th, 2022
எதிர்வரும் மாதங்களில் சமூக பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்த அரசாங்கம் செயற்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். தெஹிவளை - கல்கிசை மாநகர சபையில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

மின்சார துண்டிப்பை நீடிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி!

Saturday, December 17th, 2022
நாட்டில் இன்றுமுதல் எதிர்வரும் 19 ஆம் திகதிவரையான காலப்பகுதியில், மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி... [ மேலும் படிக்க ]