Monthly Archives: November 2022

கடன் வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகளுடன் அரசாங்கம் முக்கிய பேச்சுவார்த்தை – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரவிப்பு!

Friday, November 4th, 2022
இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளுடனான விசேட பேச்சுவார்த்தையொன்று நேற்றையதினம் சூம் தொழில்நுட்பம் மூலம் நடைபெற்றதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொதுப் போக்குவரத்து அபிவிருத்திக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கும் – இந்திய போக்குவரத்து அமைச்சர் ஸ்ரீநிதின் கட்கரி அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் உறுதியளிப்பு!

Friday, November 4th, 2022
இலங்கையின் ரயில்வே உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து துறையை விரைவாக புனரமைப்புச் செய்வதற்கு இந்திய அரசாங்கத்தின் பூரண அனுசரணை கிடைக்குமென போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர்... [ மேலும் படிக்க ]

08 ஆம் திகதி பூரண சந்திரகிரகணம் – கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவிப்பு!

Friday, November 4th, 2022
பூரண சந்திரகிரகணம் ஒன்று எதிர்வரும் 8 ஆம் திகதி நிகழவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் ஆய்வுப் பிரிவு பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன... [ மேலும் படிக்க ]

இலங்கையில் முதலாவது குரங்கு காய்ச்சல் தொற்றாளர் அடையாளம்!

Friday, November 4th, 2022
இலங்கையில் முதன்முறையாக குரங்கு காய்ச்சலால் (Monkey pox) பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். மருத்துவ ஆராய்ச்சி நிறுவகம் (MRI) நேற்று (3) இலங்கையில் முதன்முறையாக குரங்கு... [ மேலும் படிக்க ]

சேந்தாங்குளம் கடற்கரையில் 60 கிலோ கஞ்சா மீட்பு!

Friday, November 4th, 2022
யாழ்ப்பாணம் - சேந்தாங்குளம் கடற்கரையில் இருந்து 60 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கடற் கரை பகுதியில் இன்று (4) காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரால் இந்த... [ மேலும் படிக்க ]

மேலதிக எரிபொருள் ஒதுக்கத்துக்காக 7,675 முச்சக்கர வண்டிகள் பதிவு – விரைவில் ஏனைய மாகாணங்களுக்கு விஸ்தரிக்கப்படும் எனவும் தெரிவிப்பு!

Friday, November 4th, 2022
மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டி ஒழுங்குப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் மேலதிகமாக ஐந்து லீற்றர் எரிபொருள் ஒதுக்கத்தை பெற்றுக் கொள்வதற்காக இதுவரை 7,675 முச்சக்கர வண்டிகள் பதிவு... [ மேலும் படிக்க ]

இலங்கையின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க தூதர் பாராட்டு – 2024 க்கு முன்னர் காணாமல் போனோர் விசாரணைகள் நிறைவடையும் எனவும் நீதி அமைச்சர் தெரிவிப்பு!

Friday, November 4th, 2022
அடுத்த வருடம் நிறைவடைவதற்கு முன்னர் காணாமல்போனோர் தொடர்பான அனைத்து விசாரணைகளும் முடிக்கப்படும் என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 5.7 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவை – ஐக்கிய நாடுகள் தெரிவிப்பு!

Friday, November 4th, 2022
இலங்கையில் குறைந்தது 5.7 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்த அலுவலகம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மோசமான சூழல் இல்லை – சுற்றுலாப் பயணிகள் முதலில் விஜயம் செய்யும் நாடு இலங்கை – ஆசிய ஊடக மற்றும் கலாசார சங்கம் தெரிவிப்பு!

Friday, November 4th, 2022
ஊடகங்கள் காட்டுவது போல் இலங்கையில் மோசமான சூழல் இல்லை என்பதால் உலகின் தற்போதைய நிலைவரப்படி முதலில் விஜயம் செய்யும் நாடு இலங்கை என்று ஆசிய ஊடக மற்றும் கலாசார சங்கம் (ACMA)... [ மேலும் படிக்க ]

மக்கள் வாக்குகள் மூலம் அதிகாரத்தைப் பெற முடியாத சதிகாரர்களின் கூட்டமே மக்களை வீதிக்கு இறக்கி நாட்டை பின்னோக்கி திருப்ப முயல்கிறனர் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Friday, November 4th, 2022
மக்கள் வாக்குகள் மூலம் அதிகாரத்தைப் பெற முடியாத சதிகாரர்களின் கூட்டமே மக்களை வீதிக்கு இறக்கி நாட்டை பின்னோக்கி திருப்ப முயல்கிறார்கள் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு... [ மேலும் படிக்க ]