Monthly Archives: November 2022

இன்றுமுதல் யாழ் பேருந்து சேவையில் மாற்றம் – எ-9 வீதியூடாக மற்றும் பருத்தித்துறை வீதி ஊடாக வரும் பேருந்துகளும் வைத்தியசாலை வீதியூடாக உள் நுழையவும் தடை!

Tuesday, November 8th, 2022
யாழ் வீரசிங்கம் மண்டபத்துக்கு அண்மையில் அமைக்கப்பட்டுள்ள புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து சேவைகள் இன்றமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முன்பதாக புதிதாக... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த விசேட பொறிமுறை – யாழ்குடாநாட்டில் களமிறக்கப்பட்டது இராணுவம் – பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பை கோருகிறார் யாழ் மாவட்ட இராணுவ கட்டளை தளபதி!

Tuesday, November 8th, 2022
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முயற்சியாக நேற்றுமுதல் இராணுவத்தினரால் முக்கியமான இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து வீதியால் பயணிப்போரை சோதனையிடும்... [ மேலும் படிக்க ]

ஐரோப்பாவில் கடும் கோடை வெப்பத்திற்கு 15 ஆயிரம் பேர் உயிரிழப்பு – உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிப்பு!

Tuesday, November 8th, 2022
ஐரோப்பாவில் நடப்பு ஆண்டில் ஏற்பட்ட கடும் கோடை வெப்பத்திற்கு 15 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி உலக சுகாதார ஸ்தாபனத்தின் மண்டல... [ மேலும் படிக்க ]

இலங்கை அணியின் களத்தடுப்பில் கவனம் செலுத்தவேண்டியுள்ளது – பயிற்றுநர் சில்வர்வூட் தெரிவிப்பு!

Tuesday, November 8th, 2022
ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியிலிருந்து நிறைய நேர்மறையான விடயங்களை எடுத்துக் கொண்டதாகவும் ஆனால், சில அம்சங்களில் குறிப்பாக களத்தடுப்பில் முக்கிய கவனம்... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்பு சார் தடைகள் ஏற்படுத்தப்படாவிட்டால் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை அறிவிக்க முடியும் – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Tuesday, November 8th, 2022
வாக்காளர் பெயர் பட்டியலை இறுதிப்படுத்தும் பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும். அதன் பின்னர் அரசியலமைப்பு சார் தடைகள் ஏற்படுத்தப்படாவிட்டால், 2023 மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர்... [ மேலும் படிக்க ]

இலங்கை அணியின் களத்தடுப்பில் கவனம் செலுத்தவேண்டியுள்ளது – பயிற்றுநர் சில்வர்வூட் தெரிவிப்பு!

Tuesday, November 8th, 2022
ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியிலிருந்து நிறைய நேர்மறையான விடயங்களை எடுத்துக் கொண்டதாகவும் ஆனால், சில அம்சங்களில் குறிப்பாக களத்தடுப்பில் முக்கிய கவனம்... [ மேலும் படிக்க ]

கந்தக்காடு புனர்வாழ்வுமைய விவகாரம் – விரைவாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்பு!

Monday, November 7th, 2022
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விரைந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை... [ மேலும் படிக்க ]

சிலாபம் மீன்பித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தில் மண்ணெண்ணை நிரப்பும் பம்பியை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்!

Monday, November 7th, 2022
சிலாபம் மீன்பித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தில் மண்ணெண்ணை நிரப்பும் பம்பியை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.   சிலாபம் கடற்றொழிலாளர்களினால் கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவுக்கு ட்ரோன்களை விநியோகித்ததாக ஈரான் ஒப்புதல் – யுக்ரைன் யுத்தத்துக்கு பல மாதங்களுக்கு முன்னர் வழங்கியதாகவும் அறிவிப்பு!

Monday, November 7th, 2022
ரஷ்யாவுக்கு ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) தான் அனுப்பியதாக ஈரான் முதல் தடவையாக இன்று ஒப்புக்கொண்டுள்ளது. எனினும், யுக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு முன்னரே அவை அனுப்பப்பட்டவை என... [ மேலும் படிக்க ]

மக்களின் பிரச்சினைககளுக்கு தீர்வுகாணும் வகையில் நிர்வாக அதிகாரம் பரவலாகப்பட வேண்டும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Monday, November 7th, 2022
மக்களின் பிரச்சினைகளை விரைவாக தீர்க்கும் வகையில் நிர்வாக அதிகாரம் பரவலாகப்பட வேண்டுமென நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஒற்றையாட்சி... [ மேலும் படிக்க ]