Monthly Archives: November 2022

அத்தியாவசிய பொருட்களை சாதாரண விலையில் விநியோகிக்க நடவடிக்கை – அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Wednesday, November 9th, 2022
பண்டிகை காலங்களில் விலை அதிகரிப்பின்றி அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடில்லாமல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு அதனைக்... [ மேலும் படிக்க ]

கனேடிய தேர்தல்களில் சீனா தலையீடு – பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டு!

Wednesday, November 9th, 2022
கனேடிய தேர்தல்களில் தலையீடு செய்வதற்கு சீனா முயற்சிப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருரோனா குற்றம் சுமத்தியுள்ளார். கனேடிய நிறுவனங்களை இலக்கு வைத்து, ஜனநாயகத்துடன் ஆக்ரோஷாமான... [ மேலும் படிக்க ]

இடைக்காலத் தேர்தல்கள் தொடர்பில் ட்ரம்ப் மோசடி குற்றச்சாட்டு!

Wednesday, November 9th, 2022
அமெரிக்காவில் நேற்று வாக்களிப்பு நடைபெற்ற தேர்தல்களில் மோசடி இடம்பெறுவதாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார். இத்தேர்தல்களின் வெற்றி தனது... [ மேலும் படிக்க ]

நெல் பயிரிடுவதற்கு தேவையான அனைத்து களைக்கொல்லிகளையும் கமநல சேவைகள் மத்திய நிலையங்களின் ஊடாக விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை!

Wednesday, November 9th, 2022
பெரும்போகத்தில் நெல் பயிரிடுவதற்கு தேவையான அனைத்து பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளையும் கமநல சேவைகள் மத்திய நிலையங்களின் ஊடாக விவசாயிகளுக்கு வழங்க... [ மேலும் படிக்க ]

பட்டதாரிகளுக்கு நியமனம்: பிரதமர் செயலாளரின் தலைமையில் குழு நியமனம்!

Wednesday, November 9th, 2022
பட்டதாரிகளை அரசாங்க சேவைக்கு ஆட்சேர்ப்புச செய்யும் போது ,ஏதேனும் காரணமாக நியமனம் கிடைக்கப் பெறாதவர்கள் தொடர்பாக, அமைச்சரவைக்கு முன்வைத்துள்ள விடயங்களுக்கு இணங்க அணுகுவதற்கு... [ மேலும் படிக்க ]

நீர்வேளாண்மை மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு கணிசமான பங்களிப்பு. – அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்!

Tuesday, November 8th, 2022
இலங்கையின் பொருளாதாரத்திற்கு இறால் வளர்ப்பு கணிசமான பங்களிப்பு செய்வதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கொறோனா பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இறால்... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடி – கானா ஜனாதிபதி பதவி விலகக் கோரி மக்கள் போராட்டம்!

Tuesday, November 8th, 2022
மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதையடுத்து அங்கு அரசுக்கெதிரான மக்கள் போராட்டம் வலுவடைந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலைச் சூத்திரம் 1 ஆம் 15ஆம் திகதிகளில் அமுல்படுத்தப்படாது – எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Tuesday, November 8th, 2022
எரிபொருள் விலைச் சூத்திரம் ஒவ்வொரு மாதமும் முதலாம் மற்றும் 15 ஆம் திகதிகளில் அமுல்படுத்தப்பட மாட்டாது எனவும் இரவோடு இரவாக எரிபொருள் விலை அறிவிக்கப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

அரச அதிகாரிகளின் இலஞ்ச ஊழல் பற்றி அறிவிக்க 1905 அறிமுகம்!

Tuesday, November 8th, 2022
அரசு அதிகாரிகளின் இலஞ்சம் மற்றும் ஊழல் குறித்து தெரிவிக்க 1905 என்ற தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர் அலுவலகம், பிரதேச செயலாளர் அலுவலகம், கிராம சேவகர்... [ மேலும் படிக்க ]

கடலில் மூழ்கும் நிலையில், 300 பேர் சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்பு – இலங்கை கடற்படை அறிவிப்பு!

Tuesday, November 8th, 2022
கடலில் மூழ்கும் நிலையில் இருந்து படகு ஒன்றில் இருந்து புலம்பெயர்ந்தோர் என சந்தேகிக்கப்படும் சுமார் 300 பேர் சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை... [ மேலும் படிக்க ]