Monthly Archives: November 2022

சீனி வரி குறைப்பின் பிரதிபலன் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Thursday, November 10th, 2022
சீனி வரி குறைப்பால், கிடைக்க வேண்டிய பிரதிபலனை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க அல்லது அதனை அரசாங்கம் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். வரிக் குறைப்பால்... [ மேலும் படிக்க ]

ஒரு லீற்றர் டீசல் 12 ரூபா நட்டத்திலே விற்பனை செய்யப்படுகின்றது – நாடாளுமன்றில் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, November 10th, 2022
ஒரு லீற்றர் டீசல் 12 ரூபா நட்டத்திலேயே தற்போது விற்பனை செய்யப்படுவதாக எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி சானக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா... [ மேலும் படிக்க ]

உலகிற்கே அரிசி வழங்கும் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்ற முடியும் – அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு!

Thursday, November 10th, 2022
உலகிற்கே அரிசி வழங்கும் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்ற முடியும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்... [ மேலும் படிக்க ]

கடந்த ஐந்து வருடங்களில் பொலிசாருக்க எதிராக 9000 க்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவு!

Thursday, November 10th, 2022
கடந்த ஐந்து வருடங்களில் இலங்கை காவல்துறையினருக்கு எதிராக தேசிய காவல்துறை ஆணைக்குழுவில்,  ஒன்பதாயிரத்து இருநூற்று தொண்ணூற்று ஐந்து (9295) முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

இவ்வருடத்தில் 370 கிலோ கொக்கெய்ன் – 1,415 கிலோ ஹெரோயின் மீட்பு – , 37,819 சந்தேகநபர்கள் கைதானதாகவும் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவிப்பு!

Thursday, November 10th, 2022
இந்த வருடத்தில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது, 1,415 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது, 37,819 சந்தேகநபர்கள் கைதானதாகவும் காவல்துறை... [ மேலும் படிக்க ]

குறுகிய காலத்திற்குள் தேயிலை உற்பத்தியை அதிகரிக்க விசேட வேலைத்திட்டம் – தேயிலை சபை தெரிவிப்பு!

Thursday, November 10th, 2022
இலங்கையில் குறுகிய காலத்திற்குள் தேயிலை உற்பத்தியை அதிகரிக்க இலங்கை தேயிலை சபை விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. தேயிலை துாள்களின் தரத்தை அதிகரிப்பதற்கும் உற்பத்தியை... [ மேலும் படிக்க ]

கடமைக்கு சமுகமளிக்காது வெளிநாடு சென்றுள்ள முப்படையினருக்கு பொதுமனிப்பு – பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு!

Thursday, November 10th, 2022
விடுமுறை எடுக்காமல், கடமைக்கு சமுகமளிக்காமல் வெளிநாடுகளில் இருக்கும் முப்படை உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்புக் காலத்தை அறிவிக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

வியட்நாம் துறைமுகத்தில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு அவதானம்!

Thursday, November 10th, 2022
வியட்நாம் வோங் டோ துறைமுகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பாக தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சு... [ மேலும் படிக்க ]

4 மடங்காக அதிகரித்த நுளம்பு பெருக்கம் – சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Thursday, November 10th, 2022
தற்போதைய மழையுடனான காலநிலை காரணமாக, கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதம் நுளம்புகளின் பெருக்கம் நான்கு மடங்குகளாக அதிகரித்துள்ளதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம்... [ மேலும் படிக்க ]

பணிப்பெண்ணாக ஒமானுக்கு செல்லும் பெண்களை விற்பனை செய்யும் கும்பல் தொடர்பில் விசாரணை!

Thursday, November 10th, 2022
இலங்கையிலிருந்து பணிப்பெண்ணாக ஒமானுக்கு செல்லும் பெண்களை விற்பனை செய்யும் கும்பல் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இலங்கைப் பெண்களை விற்பனை செய்வதாக... [ மேலும் படிக்க ]