Monthly Archives: November 2022

வற் வரி அதிகரிப்பு – பாடசாலை கற்றல் உபகரணங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமாயின் அது தொடர்பில் மீள்பரிசீலனை – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Saturday, November 19th, 2022
வற் வரியானது பாடசாலை பொருட்கள் மற்றும் உபகரணங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமாயின் அது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய... [ மேலும் படிக்க ]

சமுக ஊடக விளம்பரங்கள் மூலம் வங்கி கணக்குகளில் பாரிய மோசடி – பொதுமக்களுக்கு புலனாய்வு திணைக்களத்தின் கணனி குற்றப் புலனாய்வு பிரிவு எச்சரிக்கை!

Saturday, November 19th, 2022
முகநூல் மற்றும் இணையத்தளங்களில் வெளியிடப்படும் விளம்பரங்கள் மூலமாக பணம் திருடும் திட்டமிட்ட மோசடி இடம்பெற்று வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணனி குற்றப் புலனாய்வு... [ மேலும் படிக்க ]

மனித பாவனைக்கு தகுதியற்ற மதுபானங்களை இனங்கண்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வலியுறுத்து!

Saturday, November 19th, 2022
அரசாங்கத்திற்கு அதிக வருமானம் ஈட்டித்தரும் பட்டியலில் கலால் திணைக்களம் 03 ஆவது இடத்தைப் பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார். அகில... [ மேலும் படிக்க ]

காலநிலையை மையப்படுத்திய ஒரு பில்லியன் டொலர் நிதி தொடர்பில் இலங்கை பேச்சுவார்த்தை !

Saturday, November 19th, 2022
காலநிலையை மையமாகக் கொண்ட நிதியில் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான 'இயற்கைக்கான கடன்' பரிமாற்ற உடன்படிக்கை குறித்து இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது, இந்த உடன்படிக்கை... [ மேலும் படிக்க ]

மக்களின் நம்பிக்கையை இழக்கும் காவல்துறை – ஒழுக்கம் பேணவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்து!

Saturday, November 19th, 2022
சட்ட ஒழுங்கையும் அமைதியையும் நிலைநாட்டுவதற்காக, இலங்கை காவல்துறையில் ஒழுக்கத்தைப் பேணுவதற்கு காவல்துறைமா அதிபர் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

யாழ் சிறைச்சாலையிலுள்ள போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் நலன் தொடர்பில் ஆளுநர் நடவடிக்கை!

Saturday, November 19th, 2022
போதைப்பொருள் பாவனை குற்றச்சாட்டில் யாழ்ப்பாண சிறைச்சாலையில்; தடுத்து வைக்கப்பட்டுள்ள 48 பேரின் நலன்கள் தொடர்பில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பேச்சுவார்த்தை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் பிரதான பொலிஸ் நிலையத்தில் வருடாந்த பரிசோதனை நிகழ்வு!

Saturday, November 19th, 2022
யாழ்ப்பாணம் பிரதான  பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை நிகழ்வு, யாழ்ப்பாண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் இடம்பெற்றது. பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் கீழ் இலங்கையில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணப் பல்கலையில் வடக்கு மாகாண நீர்வளப் பாதுகாப்பு ஆய்வரங்கு!

Saturday, November 19th, 2022
எஹெட் (AHEAD - Accelerating Higher Education Expansion and Development) செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக கழக மருத்து பீடத்தினால் முன்னெடுக்கப்படும் “வடக்கு மாகாணத்தில் நீர்வளப் பாதுகாப்பு -  Water Security in Northern Province (WASPAR)”... [ மேலும் படிக்க ]

நாட்டின் சில பிரதேசங்களில் மழை பெய்யக் கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Saturday, November 19th, 2022
கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் எனவும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவில் 6.9 மெக்னிட்யூட் அளவில் பாரிய நில நடுக்கம் – இலங்கைக்கு பாதிப்பில்லை என அறிவிப்பு!

Saturday, November 19th, 2022
இந்தோனேசியாவில் 6.9 மெக்னிட்யூட் அளவில் பாரிய நில நடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு:ளது இந்தோனேசியாவின் Bengkulu பகுதியிலிருந்து 212 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம்... [ மேலும் படிக்க ]