Monthly Archives: November 2022

அரச ஊழியர்களுக்கான எந்த விதமான சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது – ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, November 22nd, 2022
அடுத்த வருடம் முதல் அரச ஊழியர்களுக்கான எந்த விதமான சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதனை யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அகிலன்... [ மேலும் படிக்க ]

அடுத்த 24 மணித்தியாலங்களில் தாழமுக்கமானது நகரும் – வழிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Tuesday, November 22nd, 2022
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாகவடஅகலாங்கு11.9N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 84.2E இற்கும் இடையில் யாழ்ப்பாணத்திற்கு வடகிழக்காக 520 கிலோ மீற்றர் தூரத்தில் மையம்... [ மேலும் படிக்க ]

மின்சாரம் மற்றும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Tuesday, November 22nd, 2022
இலங்கை தீவுகள் அபிவிருத்தி அதிகார சபை என்ற புதிய நிறுவனத்தை ஸ்தாபிப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. நேற்று (21) நடைபெறவுள்ள... [ மேலும் படிக்க ]

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை மேலும் சீரழிப்பதற்கு முயற்சிக்கின்றனர் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Tuesday, November 22nd, 2022
தற்போதைய பொருளாதார நிலைமையின் அடிப்படையில் தேர்தலை நடத்துவதற்கு நாட்டில் பொருத்தமான சூழல் உள்ளதா என்பதை சிந்திக்க வேண்டியது அவசியமானது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறை – சபாநாயகர் அறிவிப்பு!

Tuesday, November 22nd, 2022
நாடாளுமன்றத்தில் புதிய நடைமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை சபாநாயகர் நேற்று(21.11.2022) சபையில் அறிவித்தார். இதற்கமைய நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ள வருடாந்த... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 2.26 மில்லியன் சிறுவர்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகள் தேவை – யுனிசெப் நிறுவனம் தெரிவிப்பு!

Tuesday, November 22nd, 2022
இலங்கையிலுள்ள 2.26 மில்லியன் சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. யுனிசெப்பின் புதிய அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக விரைவில் புதிய சட்டம் – நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Tuesday, November 22nd, 2022
பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான புதிய சட்டத்தை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

பேருவளையில் ‘பேரலைகளின் சக்தி’ – பேரலைகளை கடந்த அமைச்சர் டக்ளஸின் வழிநடத்தலில் சர்வதேச தினம்!

Monday, November 21st, 2022
பேரலைகள் போன்ற சவால்களை எல்லாம முறியடித்த அமைச்சர் டக்ளஸின் தலைமையில், பேரலைகளின் சக்தி எனும் தொனிப் பொருளில் சர்வதேச கடற்றொழிலாளர் தினம் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கின்றது... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் தொலைநோக்கு – அமைச்சர் டக்ளஸ் ஏற்பாடு – பேரலையின் சக்தி நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு!

Monday, November 21st, 2022
கடற்றொழில் சமூகத்தை மேம்படுத்துவதற்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புதிய தொலைநோக்கிற்கு அமைவாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களின் தொழில்சார் பிரச்சினைகளுக்கு சாத்தியமான நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Sunday, November 20th, 2022
......... ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னார் நடுக்குடா பிரதேச கடற்றொழிலாளர்களைச் சந்தித்து அவர்களின் கருத்துக்கள் மற்றும் எதிர்பார்ப்புக்களை கேட்டறிந்தார். குறிப்பாக, இந்தியக்... [ மேலும் படிக்க ]