Monthly Archives: October 2022

இலங்கை உட்பட 54 நாடுகளுக்கு உடனடி கடன் நிவாரணம் அவசியம் – ஐ.நா. அமைப்பு சுட்டிக்காட்டு!

Friday, October 14th, 2022
இலங்கை மற்றும் பாகிஸ்தான் உட்பட 54 நாடுகளுக்கு உடனடி கடன் நிவாரணம் அளிப்பது அவசியமென்று ஐ.நா. அமைப்பு கூறியுள்ளது. ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டம் நேற்றுமுன்தினம் ஒரு அறிக்கை... [ மேலும் படிக்க ]

மகளிர் ஆசிய கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடர் – இறுதி போட்டிக்கு தெரிவானது இலங்கை அணி!

Friday, October 14th, 2022
2022 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசிய கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் இரண்டாம் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. போட்டியில் நாணய... [ மேலும் படிக்க ]

நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கான தேசிய கொள்கை கட்டமைப்பை வகுத்த பின்னர் தேர்தல் நடத்தப்படும் – நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவிப்பு!

Friday, October 14th, 2022
நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கான தேசிய கொள்கை கட்டமைப்பை வகுத்த பின்னர் தேர்தல் நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். எனவே... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அந்தநாட்டு நாணய அலகு மூலம் அனுமதிப் பத்திரங்களை வழங்க வனஜீராசிகள் அமைச்சு நடவடிக்கை நடவடிக்கை!

Friday, October 14th, 2022
தேசிய பூங்கா, தேசிய மிருக காட்சிசாலை மற்றும் வனாந்தரங்களை பார்வையிடுவதற்காக வருகைத்தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அந்தநாட்டு நாணய அலகு மூலம் அனுமதிப் பத்திரங்களை வழங்க... [ மேலும் படிக்க ]

தேசிய அடையாள அட்டைக்கான கட்டணங்கள் அதிகரிப்பு – நவம்பர் முதலாம் திகதிமுதல் அமுலாகும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரது கையொப்பத்துடன் வர்த்தமானி வெளியீடு!

Friday, October 14th, 2022
தேசிய அட்டையை பெற்றுக் கொள்வதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதிமுதல் அமுலாகும் வகையில் இந்த கட்டண அதிகரிப்பு... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிக்கு எதிரான விசாரணையை 10 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

Friday, October 14th, 2022
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணையை இடைநிறுத்தி, உத்தரவொன்றை... [ மேலும் படிக்க ]

வடக்கில் எந்தவொரு திட்டமும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் விருப்பத்திற்கு மாறாக முன்னெடுக்கப்படாது – அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவிப்பு!

Thursday, October 13th, 2022
வடக்கில் எந்தவொரு திட்டமும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் விருப்பத்திற்கு மாறாக மேற்கொள்ளப்படாது என்று தெரிவித்த  பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஸ் பத்திரன,  அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மார்ச் 20க்கு முன் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதே திட்டம் – தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை விளக்கினார் ஆணைக்குழு தலைவர் !

Thursday, October 13th, 2022
உள்ளூராட்சி சபை தேர்தலை மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதே தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாடென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அதற்கான... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவின் பிராந்திய இணைப்பை கண்டிக்கும் ஐ.நா – வாக்கெடுப்பில் இருந்து இலங்கை விலகல்!

Thursday, October 13th, 2022
உக்ரைனின் நான்கு பகுதிகளை இணைக்கும் ரஷ்யாவின் முயற்சிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் இலங்கை உள்ளிட்ட 35 நாடுகள் பங்கேற்கவில்லை. ரஷ்யாவுக்கு... [ மேலும் படிக்க ]

கைத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள விடயதானங்கள் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி வெளியானது!

Thursday, October 13th, 2022
கைத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள ஆரம்ப கைத்தொழில், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுகளுக்கான விடயதானங்கள் அதிவிசேட வர்த்தமானியில்... [ மேலும் படிக்க ]