Monthly Archives: October 2022

தற்போதைய மாணவர்கள் இந்து சமய வரலாறுகளை கற்பதற்குரிய வழி முறைகள் காணப்படுவதில்லை – யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவிப்பு!

Friday, October 21st, 2022
தற்போதைய மாணவர்கள் இந்து சமய வரலாறுகளை கற்பதற்குரிய வழி முறைகள் தற்போது காணப்படுவதில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் பேராசிரியருமான சி.சிறீசற்குணராஜா... [ மேலும் படிக்க ]

விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் சிதைவுகளை அகற்றுவதற்காக சீனக் கப்பல் நாட்டை வந்தடைந்தது!

Friday, October 21st, 2022
எக்ஸ்பிரஸ் பேர்ல் (X-Press Pearl) கப்பலின் சிதைவுகளை அகற்றுவதற்காக சீனக் கப்பல் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) காலை நாட்டை வந்தடைந்துள்ளது. கடந்த வருடம் மே மாதம் 20ஆம் திகதி நீர்கொழும்பு... [ மேலும் படிக்க ]

நீர் கட்டணத்தை செலுத்தாத பாடசாலைகளின் நீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டாம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவுறுத்து!

Friday, October 21st, 2022
நீர் கட்டணத்தை செலுத்தாத பாடசாலைகளின் நீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டாம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையிடம்... [ மேலும் படிக்க ]

சிறார்களை பலிகொண்ட பாணி திரவம் இலங்கையில் இல்லை – தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

Friday, October 21st, 2022
இந்தோனேஷியா மற்றும் கம்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 100 க்கும் அதிகமான சிறார்களின் உயிர்களை காவுக் கொண்ட பாணி மற்றும் திரவ மருந்துகள் நாட்டில் பயன்பாட்டில் இல்லை என தனியார் மருந்தக... [ மேலும் படிக்க ]

ஜப்பான் அரசாங்கம் தொடர்ந்தும் அனுசரணை – வடக்கில் 54 ஆயிரம் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன!

Friday, October 21st, 2022
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக ஜப்பான் அரசாங்கம், ஹலோ ட்ரஸ்ட் அறக்கட்டளைக்கு மொத்தம் 647,887 அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. இது... [ மேலும் படிக்க ]

உயர்த்தர பரீட்சையின் விடைத்தாள்களை திருத்தும் பணிக்கான ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பதிகதி நீடிப்பு!

Friday, October 21st, 2022
2022 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொது தராதர பத்திர உயர்த்தர பரீட்சையின் விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்காக திகதி... [ மேலும் படிக்க ]

ஒக்டோபர் 25 ஆம் திகதி நாடளாவிய ரீதியாக உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை – கல்வி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

Friday, October 21st, 2022
தீபாவளியை முன்னிட்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியாக உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

ரஷ்யா – பெலாரஸ் நாடுகளில் உள்ள அரச உயர்கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Friday, October 21st, 2022
ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளில் உள்ள அரச உயர்கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்களை அனுப்புவதற்கு வழங்கப்படும் புலமைப்பரிசில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி... [ மேலும் படிக்க ]

அரசியல்வாதிகளின் தவறுகளுக்கு மக்களும் ஒருவகையில் காரணம் – புதிய சிந்தனையுடைய மக்களை உருவாக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் வலியுறுத்து!

Friday, October 21st, 2022
அரசியல்வாதிகள் தவறிழைக்கிறார்கள் என்பதற்காக புதிய அரசியல்வாதிகளை நியமிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் மாறாக புதிய சிந்தனையுடைய மக்களை உருவாக்க வேண்டும் என்றும் தேர்தல்... [ மேலும் படிக்க ]

மக்களுக்காக புதிதாக அறிமுகமாகவுள்ள ஓய்வூதிய முறைமை – இராஜாங்க அமைச்சர் அனுபம பெஸ்குவல் அறிவிப்பு!

Friday, October 21st, 2022
முயற்சியான்மையாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கான ஓய்வூதிய முறைமையொன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. உற்பத்தியாளர்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]