Monthly Archives: October 2022

வலுக்கும் ரஸ்யா – உக்ரைன் போர் – இந்திய தூதரம், உக்ரைனில் உள்ள அனைத்து இந்தியர்களையும் வெளியேறுமாறும் அறிவுறுத்து!

Wednesday, October 26th, 2022
உக்ரைன் - ரஸ்யா இடையேயான போர் 8 மாதங்களாக நீடித்து வரும் நிலையில், கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் ரஸ்ய துருப்புக்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் உள்ளவர்கள் உள்நாட்டில் லிட்ரோவை கொள்வனவு செய்ய வசதி – மொபைல் செயலியை அறிமுகம் செய்தது லிற்றோ நிறுவனம்!

Wednesday, October 26th, 2022
லிட்ரோ நிறுவனம் லிட்ரோ ஹோம் டெலிவரி ( 'LITRO Home Delivery' )என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, இது உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் எரிவாயு கொள்கலன்களை பெறுவதை... [ மேலும் படிக்க ]

கிழக்கில் ஆட்கடத்தலை தடுக்க பொறிமுறை ஒன்று அவசியம் – ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆலோசனை!

Wednesday, October 26th, 2022
ஆட்கடத்தலை தடுப்பதற்காக கிழக்கு மாகாணத்தில் விசேட பொறிமுறையொன்றை தயாரிக்க வேண்டுமென கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார். மாகாண தலைமை செயலாளர் தலைமையில் அந்த... [ மேலும் படிக்க ]

தேர்தல் செலவினங்களை மட்டுப்படுத்தல் அவசியம் – சட்டமூலத்தை உடன் நிறைவேற்றுமாறு பெப்ரல் அமைப்பு கோரிக்கை!

Wednesday, October 26th, 2022
தேர்தல் முறையில் மாற்றம் மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கின்ற விரிவான திருத்தங்களின் ஆரம்பமாக எதிர்பார்க்கப்படும் செலவினங்களை மட்டுப்படுத்துவதற்கான சட்டமூல வரைபை நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

இயற்கை அனர்த்தங்களுக்கு உட்படுவோர் ஆதாரத்தை கிராமசேவை அதிகாரிகளுக்கு சமர்ப்பித்தால் 10,000 ரூபா முதல்கட்ட கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க முடியும் – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவிப்பு!

Wednesday, October 26th, 2022
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் அனர்த்தங்களுக்கு உட்படுவோர் தாம் முதலில் அதற்கான புகைப்படமொன்றை எடுத்து அதனை அப்பிரதேசத்திலுள்ள கிராமசேவை அதிகாரிகளுக்கு சமர்ப்பித்தால்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் வருகின்றார் இலங்கையின் முதற் பெண்மணி!

Wednesday, October 26th, 2022
நாட்டின் முதல் பெண்மணியும், களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஷ்ட பேராசிரியரும், பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தில் அனுபவம் வாய்ந்த பெண்ணியவாதியுமான மைத்திரி... [ மேலும் படிக்க ]

இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவே இறுதி தீர்மானத்தை எடுக்கும் – சபாநாயகர் மஹிந்த யாப்பா தெரிவிப்பு!

Wednesday, October 26th, 2022
இரட்டை பிரஜாவுரிமையைக் கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் நாடாளுமன்றம் அன்றி தேர்தல் ஆணைக்குழுவே அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா... [ மேலும் படிக்க ]

அனைத்து கடன் வழங்குனர்களும் இலங்கைக்கு ஆதரவளிக்க விருப்பம் – மத்திய வங்கி ஆளுநர் விஷேட அறிவிப்பு!

Wednesday, October 26th, 2022
கடன் மறுசீரமைப்பு செயல்முறையுடன் இணைந்து நடத்தப்பட்ட கலந்துரையாடலில் அனைத்து கடன் வழங்குனர்களும் இலங்கைக்கு ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்ததாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்... [ மேலும் படிக்க ]

புதிய வரிக் கொள்கைகள் தொழில் வல்லுநர்களின் இடம்பெயர்வை அதிகரிக்கின்றன – அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டு!

Wednesday, October 26th, 2022
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம், நாட்டிலிருந்து தொழில் வல்லுநர்களின் இடம்பெயர்வு அதிகரித்து, அது சுகாதாரம் மற்றும் பிற துறைகளை அதலபாதாளத்தில்... [ மேலும் படிக்க ]

புதிய சூரிய சக்தி அமைப்புகளுக்கான கட்டணத்தில் திருத்தம் – மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Wednesday, October 26th, 2022
கூரையில் பொருத்தப்படும் புதிய சூரிய சக்தி அமைப்புகளுக்கான கட்டணத்தை திருத்துவதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர... [ மேலும் படிக்க ]