Monthly Archives: July 2022

மூன்று வருடங்களுக்குள் அரச ஊழியர்களுக்கு எவ்வித சம்பள அதிகரிப்பையும் மேற்கொள்ளக் கூடாது – விசேட கொடுப்பனவு தொடர்பிலும் அவதானம்!

Tuesday, July 5th, 2022
எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் அரச ஊழியர்களுக்கு எவ்வித சம்பள அதிகரிப்பையும் மேற்கொள்ளக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விடயத்தை சர்வதேச... [ மேலும் படிக்க ]

யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் – நான் மீண்டும் வருவேன் – முன்னாள் பிரதமர் மகிந்த அதிரடி அறிவிப்பு!

Tuesday, July 5th, 2022
எதற்கும் பயப்பட வேண்டாம், நான் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்குவேன் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உடல்நிலை மோசமாகி தீவிர சிகிச்சைப் பிரிவில்... [ மேலும் படிக்க ]

பொருளாதார, சமூக மற்றும் கடல்சார் துறைகளின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் – அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு!

Tuesday, July 5th, 2022
இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் கடல்சார் துறைகளின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி தெரிவித்துள்ளார். கொழும்பு, கோட்டை... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஒலுவில் துறைமுகம் மிக வேகமாக இயங்க வைக்கப்படுவது போல மக்களினது வாழ்வாதார பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும் – கல்முனை சங்கரரட்ண தேரர் கோரிக்கை!

Tuesday, July 5th, 2022
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பகீரத முயற்சியில் அஷ்ரப் ஞாபகார்த்த மீன் பிடி துறைமுகம் - ஒலுவில் என்ற நாமத்துடன் ஒலுவில் துறைமுகம் புதிய மலர்ச்சி பெறுகின்ற என... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு தேவையான பால்மாவை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய நவடிக்கை – விசேட குழு ஒன்றும் விரைவில் இலங்கை வருகை!

Tuesday, July 5th, 2022
இலங்கைக்கு தேவையான பால்மாவை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இதனை அவசர தேவையாகக் கருதி, இலங்கையின் பால் உற்பத்தியை... [ மேலும் படிக்க ]

எரிபொருள் மோசடியில் தனியார் பேருந்து சாரதிகள் – விசாரணை நடத்துமாறு அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்பு!

Tuesday, July 5th, 2022
தனியார் பேருந்து சாரதிகள் மேற்கொள்ளும் எரிபொருள் மோசடி தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றுக்கு வருகை தந்த ஜனாதிபதி!

Tuesday, July 5th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றைய (5) நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்றிருந்தார். இதற்கு முன்னர் இறுதியாக கடந்த ஏப்ரல் 7 ஆம் திகதி ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு... [ மேலும் படிக்க ]

சாதகமான நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை – அனுரகுமார திசாநாயக்கவினால் பொருளாதார அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியுமானால் பதவியில் இருந்து விலகத்தயார் – பிரதமர் ரணில் தெரிவிப்பு!

Tuesday, July 5th, 2022
பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் சாதகமான நிலையை அடைந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

பொதியை பெற வந்தவரை மிரட்டிய யாழ் – கொழும்பு தனியார் பேருந்து பொதிகள் சேவைகள் நிறுவனத்தினர் – யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

Monday, July 4th, 2022
யாழ்ப்பாணம் - கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றின் பொதிகள் சேவைகள் ஊடாக அனுப்பப்பட்ட பொதி ஒன்றினை தொலைத்து விட்டு, யாழ்ப்பாணத்தில் பொதியை பெற இருந்தவரை... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தோழர் ஈசனின் தாயாரது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மாரியாதை!

Monday, July 4th, 2022
ஊர்காவற்றுறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தோழர் ஈசன் ஆசீர்வதாம் அன்ரனிராஜ் (2003) அவர்களின் தாயார் ஆசீர்வாதம் அன்னம்மாவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட... [ மேலும் படிக்க ]