Monthly Archives: July 2022

மேலும் 3 நிறுவனங்கள் அமைச்சர் தம்மிக பெரேராவின் கீழ் – ஜனாதிபதியினால் அதி விசேட வர்த்தமானியும் வெளியீடு!

Friday, July 8th, 2022
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக பெரேராக பதவி வகிக்கும் அமைச்சின் கீழ்  மேலும் மூன்று நிறுவனங்களை இணைத்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

40,000 மெட்ரிக் தொன் உரம் நாளை இலங்கை வந்தடையும் – 10 ஆம் திகதிமுதல் உர விநியோகம் ஆரம்பம் – விவசாய அமைச்சு அறிவிப்பு!

Friday, July 8th, 2022
இந்தியாவிலிருந்து கடன் அடிப்படையில் பெறப்படும் 40,000 மெட்ரிக் தொன் உரம் நாளை (09) இலங்கைக்கு எடுத்துவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, அடுத்த இரண்டு... [ மேலும் படிக்க ]

160 ரயில் பெட்டிகளில் 103 பயன்பாட்டில் இல்லை – காரணத்தை கண்டறிய “கோபா” குழு பணிப்பு!

Friday, July 8th, 2022
இந்தியாவிலிருந்து விசேடமாக கொள்வனவு செய்யப்பட்ட 160 ரயில் பெட்டிகளில் 103 பெட்டிகள் இதுவரை பயன்படுத்தப்படாமை குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) கேள்வி... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மீதான அமெரிக்காவின் தடைகள் இலங்கையை பாதிக்காது – அமெரிக்கா அறிவிப்பு!

Friday, July 8th, 2022
ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மீதான அமெரிக்காவின் தடைகள் இலங்கையை பாதிக்காது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் திருமதி ஜூலி சாங் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இலங்கை... [ மேலும் படிக்க ]

கடும் எரிபொருள் நெருக்கடி – பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு அனுப்பிய அவசர கடிதம்!

Friday, July 8th, 2022
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு போக்குவரத்து வசதிகளை வழங்குவதில் கடும் சிரமங்களை எதிர்நோக்கும் கர்ப்பிணி அரச உத்தியோகத்தர்களை அவர்கள்... [ மேலும் படிக்க ]

அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான மக்களின் உரிமை – அமைதியை சீர்குலைக்கும் எந்த செயற்பாடுகளிலும் ஈடுபட கூடாது. ஆர்ப்பாட்டங்கள் குறித்து பொலிஸ்மா அதிபர் விசேட அறிவிப்பு!

Friday, July 8th, 2022
அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான மக்களின் உரிமையை பொலிஸார் மதிக்கின்றனர். அதேவேளை, பொது மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

மின்சாரசபை கட்டண அதிகரிப்பு தாமதத்தால் பணவரவு பாதிப்பு – நாட்டின் நாணய கொள்கைக்கும் பாதிப்பு என மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டு!

Friday, July 8th, 2022
இலங்கை மின்சாரசபையின் கட்டண அதிகரிப்பை தாமதித்துள்ளதால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் நாட்டின் நாணயக்கொள்கைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதென மத்திய வங்கியின் ஆளுநர்... [ மேலும் படிக்க ]

நாளையதினம் நாடு முழுவதுமுள்ள LIOC எரிபொருள் நிலையங்களை மூட ஆலோசனை!

Friday, July 8th, 2022
லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் (எல்ஐஓசி) திருகோணமலையில் உள்ள பெட்ரோலிய முனையத்தையும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களையும் நாளை (9) மூட... [ மேலும் படிக்க ]

அதியுச்ச பாதுகாப்பு வளையத்துள் கொழும்பு – 12 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டின் ஆட்சிப்பொறுப்பு மாறக்கூடும் – பிரபல ஜோதிடர் கணிப்பு!

Friday, July 8th, 2022
நாளை 9 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பதவி விலகவேண்டும். எனக்கோரி பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ள நிலையில் கொழும்பில் பாதுகாப்பு உச்ச அளவில்... [ மேலும் படிக்க ]

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரின் குற்றச்சாட்டை விசாரிக்குமாறு அமைச்சர் கஞ்சன கோப் குழுத் தலைவர் சரித்த ஹேரத்திடம் கோரிக்கை!

Friday, July 8th, 2022
எரிபொருள் விலை மற்றும் கொள்முதல் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து, விசாரிக்குமாறு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன... [ மேலும் படிக்க ]