Monthly Archives: July 2022

நாளை தீர்மானமிக்க கட்சித் தலைவர்கள் கூட்டம் – இன்றும் பல சந்திப்புகள் !

Sunday, July 10th, 2022
எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பான தீர்மானமிக்க கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்று நாளை இடம்பெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை முற்பகல் இந்த கூட்டம்... [ மேலும் படிக்க ]

விரைவான தீர்வு அவசியம் – கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்!

Saturday, July 9th, 2022
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணப்படுவது அவசியமாகுமென கடற்றொழில் அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – ஜூனில் மட்டும் 32 ஆயிரத்து 865 பேர் வருகை!

Saturday, July 9th, 2022
கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதம் நாட்டுக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 8.8 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த மே மாதம்... [ மேலும் படிக்க ]

சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிற மாவட்டங்களிற்கு செல்லும் கர்ப்பிணி தாய்மாருக்கு எரிபொருள் வழங்க நடவடிக்கை – கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவிப்பு!

Saturday, July 9th, 2022
விசேட சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிற மாவட்டங்களிற்கு செல்லும் கர்ப்பிணி தாய்மாருக்காக எரிபொருள் பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சித்து வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களின் போஷாக்குத் தேவையை பூர்த்தி செய்வதற்காக அரிசியை வழங்க உலக உணவுத் திட்டம் தீர்மானம்!

Saturday, July 9th, 2022
நாட்டிலுள்ள பாடசாலை மாணவர்களின் போஷாக்குத் தேவையை பூர்த்தி செய்வதற்காக இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் (Folic Acid) கலந்த அரிசியை வழங்க உலக உணவுத் திட்டம்... [ மேலும் படிக்க ]

அடுத்த வாரமும் பாடசாலைகளுக்கு விடுமுறை – 18 ஆம் திகதிமுதல் பாடசாலைகளை ஆரம்பித்து நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளர் தெரிவிப்பு!

Saturday, July 9th, 2022
அடுத்தவாரமும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி பாடசாலை மீள... [ மேலும் படிக்க ]

40,000 மெட்ரிக் தொன் உரத்தை தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது – நாளைமுதல் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சு அறிவிப்பு!

Saturday, July 9th, 2022
இந்திய கடனுதவியின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரத்தை தாங்கிய கப்பல் இன்று (9) காலை நாட்டை வந்தடைந்துள்ளது. இக்கப்பலில்  40,000 மெட்ரிக டன் உரம் எடுத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.... [ மேலும் படிக்க ]

பணிப்புறக்கணிப்பை கைவிட்டனர் இபோச பணியாளர்கள் – தொடருந்து சேவைகளும் வழமைபோன்று இடம்பெற்றன!

Saturday, July 9th, 2022
இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்க பணியாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. தங்களின் போக்குவரத்துக்கு எரிபொருள் வழங்கப்படாமையால், இலங்கை போக்குவரத்து சபை... [ மேலும் படிக்க ]

இ.போ.ச ஊழியர்களுக்கு எரிபொருளை விநியோகிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன துறைசார் தரப்பினருக்கு ஆலோசனை!

Saturday, July 9th, 2022
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் சேவைக்கு சமுகமளிப்பதற்கு தேவையான எரிபொருளை இலங்கை டிப்போ ஊடாக விநியோகிக்கும் நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் அரசியல் சீர்திருத்தங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம் – ஐரோப்பிய ஒன்றிய தூதுவருக்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பீரிஸ் எடுத்துரைப்பு!

Saturday, July 9th, 2022
நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் தேவையான அரசியல் சீர்திருத்தங்களை வழங்குவதில் கவனம் செலுத்துவதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர்... [ மேலும் படிக்க ]