Monthly Archives: July 2022

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், பட்டுப்பாதை பயணிகள் அனுமதி முனைய பணிகள் இன்றுமுதல் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தம்!!

Tuesday, July 12th, 2022
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டில் இருந்து வெளியேற முயற்சித்தபோதும், அது பயனளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை அவர், வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க... [ மேலும் படிக்க ]

அரைக் கம்பத்தில் தேசியக் கொடி – மறைந்த ஜப்பான் முன்னாள் பிரதமருக்காக இன்று இலங்கையில் தேசிய துக்கதினம் அனுஸ்டிப்பு!

Tuesday, July 12th, 2022
மறைந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இன்றையதினத்தை தேசிய துக்க தினமாக பிரகடனப்பட்டதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு... [ மேலும் படிக்க ]

ஜுலை 16,17,19 இல் 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வருகைதரும் – நிதி செலுத்தப்பட்டுவிட்டதாக துறைசார் அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு!

Tuesday, July 12th, 2022
இந்த வாரத்தில் மூன்று எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையும் எனவும் அதற்கான நிதி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள எரிசக்தி மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதையடுத்து... [ மேலும் படிக்க ]

யூரியா உரம் இன்றுமுதல் விநியோகிக்கப்படும் – விவசாய அமைச்சு அறிவிப்பு!

Tuesday, July 12th, 2022
இந்திய கடன் வசதியின் ஒரு பகுதியாக இலங்கைக்கு வழங்கப்பட்ட யூரியா உரம் இன்றுமுதல் விநியோகிக்கப்பட்டுவருவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த உரம் கொழும்பு... [ மேலும் படிக்க ]

எந்தவொரு தலைவரும் நாட்டைவிட்டு வெளியேறவில்லை – பொதுஜன பெரமுன அறிவிப்பு!

Tuesday, July 12th, 2022
எந்த ஒரு தலைவரும் நாட்டைவிட்டு வெளியேறவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியத் தலைவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியதாக சமூக... [ மேலும் படிக்க ]

225 பேரையும் மக்கள் நிராகரித்தால் புதியவர் ஒருவர் ஜனாதிபதியாகலாம் – சிரேஸ்ட சட்டத்தரணி தகவல் !

Tuesday, July 12th, 2022
நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் 225 பேரையும் மக்கள் நிராகரித்தால் வெளியே உள்ள ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மனித உரிமை... [ மேலும் படிக்க ]

இலங்கையின் நிலைமைகளை கூர்ந்து கவனித்து வருகிறோம் – சீனா அறிவிப்பு!

Tuesday, July 12th, 2022
இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் சீன கூர்ந்து கவனித்து வருகிறது என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வேங்க் வேன்பின்( Wang Wenbin) தெரிவித்துள்ளார். இலங்கையின் சகலதுறைகளும்,... [ மேலும் படிக்க ]

தேர்தலை நடத்துவதற்கு குறைந்தபட்சம் நான்கு மாதங்கள் தேவை – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Tuesday, July 12th, 2022
அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டாலும் தேர்தலை நடத்துவதற்கு குறைந்தபட்சம் நான்கு மாதங்கள் தேவை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற மூலமான ஜனாதிபதி தேர்வு – பரபரப்பாகும் நாடாளுமன்றம்!

Tuesday, July 12th, 2022
அரசியலமைப்பின் 40 ஆம் உறுப்புரையில் பிரகாரம் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறையானது 1981 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க சனாதிபதி தேர்தல்கள் சிறப்பேற்பாடுகள் சட்டத்தில்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி விவசாயிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பசளை – அரசாங்க அதிபரிடம் முறைப்பாடு – பெற்றுத்தர முயற்சி மேற்கொள்வதாக அரச அதிபர் தெரிவிப்பு!

Tuesday, July 12th, 2022
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பசளை கிடைத்துள்ளமை தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரனிடம் விவசாயிகள்... [ மேலும் படிக்க ]