Monthly Archives: July 2022

போராட்டகாரர்கள் மீது, பாதுகாப்பு தரப்பினர் தாக்குதலை நடத்தும் கோரிக்கைக்கு கட்சி தலைவர்கள் அனுமதி மறுப்பு!

Thursday, July 14th, 2022
  நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் கலந்துரையாட அழைக்கப்பட்ட கலந்துரையாடலுக்கு பிரதமரும் பதில் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்கட்சி தலைவர் சஜித்... [ மேலும் படிக்க ]

பாசிசவாத அச்சுறுத்தலை இல்லாதொழிக்க பொலிஸ் மற்றும் முப்படை தளபதிகளுக்கும் முழு அதிகாரம் – பதில் ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு!

Thursday, July 14th, 2022
பாசிசவாத அச்சுறுத்தலை இல்லாதொழிக்கவேண்டுமென்றும் அதற்காக பொலிஸ் மாஅதிபர் மற்றும் முப்படை தளபதிகளுக்கும் முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பதில் ஜனாதிபதியாக... [ மேலும் படிக்க ]

இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய மற்றும் அவரின் சகோதரர் பசில் வெளியேறுவதற்கு உதவவில்லை – இந்தியா மறுப்பு!

Wednesday, July 13th, 2022
இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவரின் சகோதரர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு இந்தியா வசதிகளை செய்து கொடுத்ததாக வெளியான ஊடகத் தகவல்களை இந்தியா... [ மேலும் படிக்க ]

உடன் அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு அமுல் – நாடுமுழுதும் அவசர கால சட்டம் பிரகடனம் – பிரதமர் ரணில் விக்கரிமசிங்க உத்தரவு!

Wednesday, July 13th, 2022
உடன் அமுலாகும் வகையில் மேல் மாகாணத்தில் காவல்துறை ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்குமாறு, பதில் ஜனாதிபதி என்ற அடிப்படையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பு பிரிவுக்கு... [ மேலும் படிக்க ]

எதிர்காலத்தில் சுதந்திரமான முடிவுகளை எடுப்பேன் – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Wednesday, July 13th, 2022
எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் சுயாதீனமான தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி மாளிகையில் உள்ள தொல்லியல் சின்னங்களை திருடினால், சேதப்படுத்தினால் சட்டநடவடிக்கை – தொல்லியல் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, July 13th, 2022
ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட இடங்களில் உள்ள தொல்லியல் சின்னங்களைத் திருடினாலோ அவற்றுக்கு சேதம் விளைவித்தாலோ, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்  என தொல்லியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

ஜூனில் 27 ஆயிரத்து 937 பேர் தொழிலுக்காக வெளிநாடு சென்றுள்ளனர் – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல்!

Wednesday, July 13th, 2022
கடந்த ஜூன் மாதம் 27 ஆயிரத்து 937 பேர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பான்மையான, 18,083 பேர் சொந்த வழிகளில்... [ மேலும் படிக்க ]

வெள்ளிக்கிழமைகளில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மூடப்படும் – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவிப்பு!

Wednesday, July 13th, 2022
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வாரத்தின் வெள்ளிக்கிழமைகளில் திறக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமையின் பின்னர் மறு அறிவித்தல்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலை அந்த நாட்டின் உள்விவகாரம் – ரஷ்யா அறிவிப்பு!

Wednesday, July 13th, 2022
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலை அந்த நாட்டின் உள்விவகாரம் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மரியா சக்கரோவா தெரிவித்துள்ளார். "இலங்கையில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை வெளியேறியுள்ளமையினை உறுதிப்படுத்தியது இலங்கை விமானப்படை!

Wednesday, July 13th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளமையினை இலங்கை விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கை விமானப்படையினால் இன்று புதன்கிழமை காலை வெளியிடப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]