Monthly Archives: July 2022

நாளை காலை 5 மணிவரை கொழும்பு நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் ஊரடங்கு நட்டம் அமுல்!

Thursday, July 14th, 2022
கொழும்பு நிர்வாக மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று வியாழக்கிழமை (14) நண்பகல் 12 மணிமுதல் நாளை... [ மேலும் படிக்க ]

நிலைமையைக் கட்டுப்படுத்துவதும், நாட்டை ஸ்திரப்படுத்துவதும் அனைத்து அரசியல் கட்சிகளின் அதிகபட்ச கடமையாகும் – இலங்கையின் ஏற்றுமதி சமூகம் வலியுறுத்து!

Thursday, July 14th, 2022
வேகமாக சிதைந்து வரும் இலங்கையின் அரசியல் அமைப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு மிகவும் தேவையான ஸ்திரத்தன்மையை கொண்டு வருவதற்கு அரசாங்கம் தனது முயற்சிகளை முடுக்கிவிட வேண்டும் என்று... [ மேலும் படிக்க ]

கடந்த 6 மாதங்களில் வீதி விபத்துகளில் 1,459 பேர் உயிரிழப்பு – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்!

Thursday, July 14th, 2022
2022 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் இடம்பெற்ற வீதி விபத்துகள் காரணமாக 1,459 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ... [ மேலும் படிக்க ]

மற்றுமொரு டீசல் கப்பல் நாளை நாட்டை வந்தடையும் – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

Thursday, July 14th, 2022
டீசலை ஏற்றிய கப்பலொன்று நாளை (15) நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாட்டை வந்தடையவுள்ள குறித்த கப்பலில் 40,000 மெட்ரிக் தொன் டீசல் கொண்டு... [ மேலும் படிக்க ]

நாடுமுழுவதும் இன்று சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Thursday, July 14th, 2022
கொழும்புக்கு மேலதிகமாக ஏனைய மாவட்டங்களிலும் இன்றையதினம் சமையல் எரிவாயு கொள்கலனை விநியோகிக்கப்பட்டதாக  லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்திற்கு 50 ஆயிரம் சமையல்... [ மேலும் படிக்க ]

தொடருந்து, பேருந்து சேவைகள் வழமைபோன்று முன்னெடுப்பு!

Thursday, July 14th, 2022
  நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 ஆம் பிரிவின் கீழ் குறித்த ஊரடங்கு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அரசியல் குழப்பம் – தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுவிஸ் அரசாங்கம் தனது மக்களுக்கு அறிவுறுத்து!

Thursday, July 14th, 2022
இலங்கைக்கான தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுவிஸ் அரசாங்கம் தனது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக, இலங்கையில் அவசரகால நிலை... [ மேலும் படிக்க ]

இலங்கை நிலைமைகளை உன்னிப்பாக அவதானிப்பதாக ஐநா செயலாளர் நாயகம் தெரிவிப்பு!

Thursday, July 14th, 2022
ஆர்ப்பாட்டக்காரர்களின் துயரங்களிற்கும் தீர்வை காண்பது அவசியம் என ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார் டுவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கை... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களுக்கு ஜூலை மாத சம்பளம் வழங்குதில் எந்தவித சிக்கலும் கிடையாது – துறைசார் அதிகாரிகள் தெரிவிப்பு!

Thursday, July 14th, 2022
தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலை காரணமாக அரச ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான சம்பளத்தை வழங்க முடியாது எனத் தகவல்கள் வெளிவருகின்ற போதும் அவ்வாறானதொரு நிலைமை... [ மேலும் படிக்க ]

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் காயமடைந்த 84 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!

Thursday, July 14th, 2022
பத்தரமுல்லை பகுதியிலுள்ள சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் பொல்தூவ சந்தி உள்ளிட்ட சில பகுதிகளில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது காயமடைந்த 84 பேர் கொழும்பு... [ மேலும் படிக்க ]