Monthly Archives: July 2022

இலங்கையின் சமகால நிலைமை குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது – சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு!

Friday, July 15th, 2022
இலங்கையின் சமகால நிலைமை குறித்து உன்னிப்பாக அவதானிப்பதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெரி ரைஸ் இதனை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சட்டத்தின் ஆட்சி பாதுகாக்கப்பட வேண்டும் – பொதுநலவாய அமைப்பு வலியுறுத்து!

Friday, July 15th, 2022
பொதுநலவாய சாசனத்தின் விழுமியங்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு இணங்கி ஜனநாயக ஆட்சி சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாக்குமாறு இலங்கையில் உள்ள அரசியல்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் முறை தொடர்பில் அரசியலமைப்பின் 38 வது சரத்தின் சரத்து கூறுவதென்ன?

Friday, July 15th, 2022
அரசியலமைப்பின் 38 வது சரத்தின் (1) உப சரத்துக்கு அமைய ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் அரசியலமைப்பின் 40 வது சரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமைக்கு அமைய பதவியை... [ மேலும் படிக்க ]

புதிய பிரதமரின் தெரிவுக்காக நாளை கூடுகிறது நாடாளுமன்றம் !

Friday, July 15th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய ஜனாதிபதியை செய்வதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக நாளை 16 ஆம் திகதி சனிக்கிழமை நாடாளுமன்றத்தை... [ மேலும் படிக்க ]

ஒரு நேர்மையான மனிதரின் மதிப்பு பற்றிய உரையாடல் வருங்கால குடிமக்களின் மனசாட்சியில் நிச்சயம் உருவாகும் – கோட்டாவின் பதவி விலகல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவிப்பு!

Friday, July 15th, 2022
அதிகாரம் மற்றும் பதவிகளை துறப்பது அரிதாகவே நடைபெறுவதாகவும், எந்தவொரு நிறைவேற்று ஜனாதிபதியும் இவ்வாறு அதிகாரத்தை விட்டுக்கொடுக்கவில்லை என ஜனாதிபதி கோட்டாபயவின் பதவி விலகல்... [ மேலும் படிக்க ]

உத்தியோகபூர்வமாக பதவி விலகினார் கோட்டாபய ராஜபக்ச – புதிய பிரதமரை தெரிவுசெய்ய நாளையதினம் நாடாளுமன்றம் கூட்டப்படும் என சபாநாயகர் அறிவிப்பு!

Friday, July 15th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றுமுதல் சட்டரீதியாக ஜனாதிபதி பதவியிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகியதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.. சபாநாயகரின்... [ மேலும் படிக்க ]

ஆர்ப்பாட்டக்காரரின் கோரிக்கைகள் நியாயமாகக் கையாளப்பட வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு !

Thursday, July 14th, 2022
ஆர்ப்பாட்டக்காரர்களினால் முன்வைக்கப்படுகின்ற நியாயமான கோரிக்கைகள் தொடர்பாக அவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கான புறச் சூழல்கள் உருவாக்கி, குறித்த விவகாரம் நியாயமாக... [ மேலும் படிக்க ]

முன்னாள் பிரதமர் மஹிந்த மற்றும் பசில் நாட்டைவிட்டு வெளியேற மாட்டார்கள் – சட்டத்தரணிகள் உயர் நீதிமன்றுக்கு அறிவிப்பு!

Thursday, July 14th, 2022
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆர்ட்டிகல ஆகியோர்  நாளைவரை நாட்டை விட்டு வெளியேறமாட்டார்கள் என... [ மேலும் படிக்க ]

பிரிவினையை ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் கூட்டு இணக்கப்பாட்டுடன் செயற்படுங்கள் – பெப்ரல் அமைப்பு வலியுறுத்து!

Thursday, July 14th, 2022
நாட்டின் அனைத்து கட்சித் தலைவர்களுக்கம் பெப்ரல் அமைப்பு முக்கிய வேண்டுகோள் ஒன்று விடுத்துள்ளது. அத்துடன் இது தொடர்பில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.  அந்த அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

இலங்கை நிலவரம் உணர்வுபூர்வமானது – உதவுவது குறித்தே இந்தியாவின் கவனம் செலுத்துகிறது – இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவிப்பு!

Thursday, July 14th, 2022
இலங்கையில் நிலவரம் மிகவும் உணர்வுபூர்வமானதாக காணப்படுகின்றது  தேவையான இந்த தருணத்தில் இந்தியா இலங்கைக்கு பொருளாதார ரீதியில் உதவுவது குறித்து கவனம் செலுத்துகின்றது... [ மேலும் படிக்க ]