Monthly Archives: July 2022

அனைத்து பாடசாலைகளுக்கும் ஜூலை 20 வரை விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Friday, July 15th, 2022
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 18 ஆம் திகதிமுதல் 20ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த... [ மேலும் படிக்க ]

பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாணம்!

Friday, July 15th, 2022
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றுமுதல் சட்டரீதியாக... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசாங்க அதிபர் உறுதி!

Friday, July 15th, 2022
கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கான யூரியா உரத்தினையும், அறுவடைக்கு தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் விரைவாக நடவடிக்கை எடுக்கபட்டு... [ மேலும் படிக்க ]

பெற்றோலை வாய்மூலம் வெளியேற்றுவது நுரையீரலுக்கு ஆபத்து – கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் எச்சரிக்கை!

Friday, July 15th, 2022
வாய்மூலமாக, வாகனங்களிலிருந்து பெற்றோலை வெளியேற்ற முயற்சிக்கும்போது, நுரையீரலுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் கபிலானி... [ மேலும் படிக்க ]

துப்பாக்கியை அபகரித்தவர்களால் வன்முறைகள் மோசமாக வாய்ப்பு – அவதானமாக இருக்குமாறு மக்களிடம் பாதுகாப்பு தரப்பினர் வலியுறுத்து!

Friday, July 15th, 2022
நாடாளுமன்ற வளாகத்தில் நேற்றுமுன்தினம் (13) புதன்கிழமை இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பாதுகாப்பு தரப்பினர் இருவர் ஆர்ப்பாட்டக்காரர்களால் பாரதூரமாக தாக்கப்பட்டு,... [ மேலும் படிக்க ]

ரணிலை கொலை செய்ய சஜித் முயற்சி – வீடு எரிப்பு அதில் ஒரு அங்கம் – ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் ரங்கே பண்டார தகவல்!

Friday, July 15th, 2022
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீடு எரிக்கப்பட்டதன் பின்னணியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச செயற்பட்டுள்ளார் என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் ரங்கே பண்டார... [ மேலும் படிக்க ]

இராஜதந்திர ரீதியில் கோட்டாபய ராஜபக்சவுக்கு உதவி – மாலைத்தீவு அரசாங்கம் அறிவிப்பு!

Friday, July 15th, 2022
இலங்கையில் ஏற்பட்ட கொந்தளிப்பு நிலையை அடுத்து அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு, ராஜதந்திர ரீதியில் இடைமாறல் வீசாவுக்கு ஏற்பாடு செய்துக்கொடுக்கப்பட்டதாக மாலைத்தீவு அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

நிலையான அரசாங்கம் விரைவில் அமைக்கப்படாவிட்டால் நாடு ஸ்தம்பிக்கும் – மத்திய வங்கியின் ஆளுநர் எச்சரிக்கை!

Friday, July 15th, 2022
நிலையான அரசாங்கம் விரைவில் அமைக்கப்படாவிட்டால் நாடு ஸ்தம்பிக்கும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார். அத்தியாவசிய பெட்ரோலியத்திற்கு செலுத்த... [ மேலும் படிக்க ]

மின் கட்டணத் திருத்தம் குறித்து பொதுப் பயன்பாட்டு ஆணையத்தின் பரிந்துரைகள் வெளியீடு!

Friday, July 15th, 2022
உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக 100க்கும் மேற்பட்ட பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு பெற்றுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. இது... [ மேலும் படிக்க ]

எரிபொருள் தாங்கிய 3 கப்பல்கள் இன்று நாட்டிற்கு வருகை – வெள்ளிக்கிழமைகளில் சுகாதார சேவையாளர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கவும் ஏற்பாடு!

Friday, July 15th, 2022
எரிபொருள் தாங்கிய 3 கப்பல்கள் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அவற்றில் தலா 40 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசலுடனான இரண்டு கப்பல்களும், 40... [ மேலும் படிக்க ]