Monthly Archives: December 2021

பூட்டிய வீட்டில் வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சடலமாக மீட்பு!

Wednesday, December 1st, 2021
யாழ்ப்பாணம், தென்மராட்சி - தனங்கிளப்பு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்றையதினம் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது. குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வெளியேறியதை... [ மேலும் படிக்க ]

லிட்ரோ எரிவாயு நிறுவனம் மக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பு – அவசர இலக்கம் அறிமுகம்!

Wednesday, December 1st, 2021
நாட்டில் எரிவாயு சம்பந்தமான கசிவு, வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில், எரிவாயு சம்பந்தமாகச் சிக்கல்கள் இருப்பின் அறிவிக்குமாறு லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம்... [ மேலும் படிக்க ]

பொதுவான வேலைத்திட்டங்கள் தனி ஒருவரது முடிவாக இருப்பதை ஏற்கமுடியாது – யாழ்.மாநகர சபை உறுப்பினர் இர செல்வவடிவேல் வலியுறுத்து!

Wednesday, December 1st, 2021
பொதுவான வேலைத்திட்டம் ஒன்றை முன்வைக்கும்போது அது சார்ந்த முடிவையோ அல்லது தீர்மானமத்தையோ எடுக்கும்போது அது தனி ஒருவரது முடிவாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கென வெளியானது புதிய சுகாதார வழிகாட்டல்!

Wednesday, December 1st, 2021
இன்றுமுதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கிணங்க, திருமண நிகழ்வுகளில் பங்குபற்றுவோரின் அதிகபட்ச... [ மேலும் படிக்க ]

2022 ஆம் ஆண்டில் தேயிலை பயிர்ச் செய்கையின் மறுமலர்ச்சி – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Wednesday, December 1st, 2021
அடுத்த இரண்டு வருடங்களுக்குள் பயிரிடப்படாத அனைத்து அரச காணிகளிலும் தேயிலை செய்கையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ்... [ மேலும் படிக்க ]

மேல் மாகாணத்தில் 80 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் – கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

Wednesday, December 1st, 2021
மேல் மாகாணத்தில் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் உள்ளதாக கமநல சேவைகள் ஆணையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள தரிசு நிலங்களில் 50 வீதமானதாக... [ மேலும் படிக்க ]

காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பியுங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு சுற்றாடல் அமைச்சர் பணிப்புரை!

Wednesday, December 1st, 2021
மக்கள்தொகை அதிகமுள்ள நகர்ப்புறங்களில் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு சுற்றாடல் அமைச்சர் சுற்றுச்சூழல் சபை... [ மேலும் படிக்க ]

மூன்றாவது தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சு விடுத்துள்ள செய்தி!

Wednesday, December 1st, 2021
கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்ட 60 வயதுக்கு மேற்பட்ட ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால், அவர் 6 மாதங்களுக்குப் பின்னரே மூன்றாவது டோஸ் தடுப்பூசியை... [ மேலும் படிக்க ]

கடந்த இரு வாரங்களில் ஒமிக்ரோன் அபாயமுள்ள நாடுகளில் இருந்து நாட்டுக்கள் நுழைந்த பயணிகளை கண்டறிய நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி தெரிவிப்பு!

Wednesday, December 1st, 2021
கொரோனாவின் புதிய பிறழ்வாக அடையளாம் காணப்பட்டுள்ள ஒமிக்ரோன் பரவியுள்ள நாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களில் எந்தவொரு தனிநபரோ அல்லது தரப்பினரோ இலங்கைக்கு விஜயம் செய்தார்களா என... [ மேலும் படிக்க ]

மின் துண்டிப்பிற்கு சதிவேலையா காரணம்? – மின்சாரசபையின் தலைவர் பொலிஸில் முறைப்பாடு!

Wednesday, December 1st, 2021
கடந்த 29ஆம் திகதி நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட மின் துண்டிப்பிற்கு சதி முயற்சிகள் காரணமாகயிருக்கலாம் என இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்எம்சி பெர்டிணான்டோ பொலிஸில் முறைப்பாடு... [ மேலும் படிக்க ]