Monthly Archives: December 2021

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை ஜனவரி வரை நீடிப்பு – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Friday, December 3rd, 2021
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு டிசம்பர் மாதம் வழங்கப்படவுள்ள விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னதாக... [ மேலும் படிக்க ]

இலங்கையிலும் ஒமிக்ரோன் தொற்றாளர் அடையாளம் – மக்கள் அனாவசியமாக அச்சமடையத் தேவையில்லை என சுகாதார அமைச்சர் அறிவிப்பு!

Friday, December 3rd, 2021
இலங்கையில் கொவிட் ஒமிக்ரோன் வகையினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த சுகாதார... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் மின்தடை – நாட்டில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு மின்சார பொறியியலாளர் சங்கத்தின் நாசவேலையாக இருக்கலாம் – சபையின் பொது முகாமையாளர் குற்றச்சாட்டு!

Friday, December 3rd, 2021
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மின்வெட்டு மின்சார பொறியியலாளர் சங்கத்தின் நாசவேலையாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர் ரணதுங்க... [ மேலும் படிக்க ]

ஊடகங்களால் ஆட்சியை மாற்ற முடியுமே தவிர நடப்பில் உள்ள ஒரு அரசாங்கத்தைப் பாதுகாக்க முடியாது – பிரதமர் தெரிவிப்பு!

Thursday, December 2nd, 2021
ஆட்சி மாற்றத்தை ஊடகங்களில் ஏற்படுத்த முடியுமே தவிர ஒரு அரசாங்கத்தைப் பாதுகாக்க முடியாது எனப் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். ஊடகங்களில்... [ மேலும் படிக்க ]

விஷேட தேவையுடைய இளைஞர் யுவதிகளின் வாழ்க்கைத் தொழில் திறன்களினை மேம்படுத்துவதற்காக தொழிற்பயிற்சி நிலையம் திறந்துவைப்பு!

Thursday, December 2nd, 2021
ஜனாதிபதியின் வழிகாட்டலில் விஷேட தேவையுடைய இளைஞர் யுவதிகளின் வாழ்க்கைத் தொழில் திறன்களினை மேம்படுத்துவதற்காக வாழச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் கும்புறுமூலையில் தொழிற்பயிற்சி... [ மேலும் படிக்க ]

பிரதமர் தலைமையில் நடைபெற்ற மல்லிகா இல்லச் சங்கத்தின் நூற்றாண்டு விழா!

Thursday, December 2nd, 2021
மல்லிகா இல்லச் சங்கத்தின் நூற்றாண்டு வெற்றி விழா கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. ஸ்ரீமத் அனகாரிக... [ மேலும் படிக்க ]

9 வருடங்களின் பின்னர் இலங்கையில் மீண்டும் மலேரியா நோயாளர் அடையாளம்!

Thursday, December 2nd, 2021
காலி, நெலுவ பிரதேசத்தில் மலேரியா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் உகண்டாவில் பணியாற்றிய அவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கை திரும்பியதாக தென் மாகாண... [ மேலும் படிக்க ]

வீதி விபத்துக்களில் 42 சதவீதமானவை உந்துருளியினால் ஏற்பட்டவை – அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிப்பு!

Thursday, December 2nd, 2021
வீதி விபத்துக்களில் 42 சதவீதமானவை உந்துருளியினால் ஏற்பட்டவையெனப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இதேநேரம் 12 சதவீதமான விபத்துக்கள் பாரவூர்தி மற்றும் டிப்பர் ரக வாகனத்தினால்... [ மேலும் படிக்க ]

டெங்குத் நோயின் தாக்கம் அதிகரிப்பு – யாழ் மாவட்டத்தில் டிசெம்பர் 6 ஆம் திகதிமுதல் டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனம் – மாவட்ட செயலர் அறிவிப்பு!

Thursday, December 2nd, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு அபாயம் அதிகரித்துள்ள நிலையில், டிசெம்பர் 6 ஆம் திகதிமுதல் டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்டச் செயலாளர்... [ மேலும் படிக்க ]

கூறாத விடையங்களை அறிக்கையிடாதீர்கள் – வடக்கின் ஆளுநர் வலியுறுத்து!

Thursday, December 2nd, 2021
நீண்டகாலமாக இழுபறி நிலையில் உள்ள காணி பிரச்சினைக்குத் தீர்வினை காண்பதற்காகவே பிரச்சினையில் உள்ள காணி உரிமையாளர்களை சந்திப்பதற்கு தான் தீர்மானித்துள்ளதாக கூறிய வடமாகாண ஆளுநர்... [ மேலும் படிக்க ]