Monthly Archives: December 2021

இந்திய அரசின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் வியாபார நிலையமொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை – அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Saturday, December 4th, 2021
நாட்டில் 2023 இல் புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சு பொது பாதுகாப்பு அமைச்சு... [ மேலும் படிக்க ]

மார்ச் மாதம் இரசாயன உரத்தை விநியோகிக்க முடியும் – உர இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவிப்பு!

Saturday, December 4th, 2021
இரசாயன உர இறக்குமதிக்கு அரசாங்கம் மீள அனுமதி வழங்கியுள்ள நிலையில், இறக்குமதிக்கான முதற்கட்டப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உர இறக்குமதியாளர்கள் சங்கம்... [ மேலும் படிக்க ]

எரிவாயு வெடிப்பை வைத்து எதிர்க்கட்சி அரசியல் இலாபம் தேடுகிறது – இராஜாங்க அமைச்சர் குற்றச்சாட்டு!

Saturday, December 4th, 2021
நாட்டில் சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவத்தை வைத்து எதிர்க்கட்சியினர் அரசியல் இலாபம் அடைய நினைப்பதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் குற்றம்... [ மேலும் படிக்க ]

சில துறைகளுக்கு மாத்திரம் எரிவாயு விநியோகிக்க அனுமதி – நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் தெரிவிப்பு!

Saturday, December 4th, 2021
கைத்தொழில்துறைகள் மற்றும் தகனசாலைகளுக்கு மாத்திரம் திரவ பெற்றோலிய எரிவாயுவை விநியோகிக்க இரண்டு எரிவாயு நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின்... [ மேலும் படிக்க ]

சமையல் எரிவாயு தொடர்பான பரிசோதனைகளை இலங்கை தர நிர்ணய நிறுவகத்திடம் கையளிக்க நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவிப்பு!

Saturday, December 4th, 2021
சமையல் எரிவாயு மற்றும் அதன் பாகங்களின் தரம் தொடர்பிலான பரிசோதனைகளை, எதிர்காலத்தில் இலங்கை தரநிர்ணய நிறுவகத்திடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் நாட்டின் சில பகுதிகளில் ஒரு மணி நேர மின்வெட்டு – மின்வெட்டு நாசகார செயல் அல்லவென எதிர்பார்ப்பதாகவும் மின்சக்தி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Saturday, December 4th, 2021
மாலை 06 மணி தொடக்கம் இரவு 09.30 வரையான காலப்பகுதிக்குள் நாட்டின் சில பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதனடிப்படையில் இன்று 04 ஆம் திகதிமுதல் குறித்த காலப்பகுதியில் ஒரு... [ மேலும் படிக்க ]

தேவாவும் பிரபாவும் த. தே. கூ வும்!

Saturday, December 4th, 2021
தேவாவும் பிரபாவும் இரு வேறு அரசியலின் எதிரும் புதிருமான தலைவர்கள். கோட்டைகள் இரண்டு. இருவரும் கொண்ட கொள்கை இலக்கு ஒன்று,..கொள்கை ஒன்று என்று கூறுவதை குணத்தாலும் ஒன்று பட்டவர்கள்... [ மேலும் படிக்க ]

பேருந்துகளுக்கு மண்ணெண்ணெய் பயன்படுத்த அனுமதியில்லை – பயன்படுத்தும் சாரதிகள் கைது செய்யப்படுவர் – பெற்றோலிய கூட்டுத்தாபனத் தலைவர் எச்சரிக்கை!

Friday, December 3rd, 2021
மண்ணெண்ணெய் பயன்படுத்தும் பேருந்துகள் எதிர்காலத்தில் இயங்க அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் அவ்வாறான பேருந்துகளின் சாரதிகள் கைது செய்யப்படுவார்கள் எனவும் இந்த பேருந்துகளுக்கு... [ மேலும் படிக்க ]

நிறைவேறியது வேலணை பிரதேச சபையின் பாதீடு!

Friday, December 3rd, 2021
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்குற்பட்ட யாழ்ப்பாணம் - வேலணை பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தவிசாளரின் மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வேலணை... [ மேலும் படிக்க ]

வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Friday, December 3rd, 2021
வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டம் ஆகியவை தொடர்பாக இன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விரிவாக ஆராயப்பட்டது. கடற்றொழில்... [ மேலும் படிக்க ]