Monthly Archives: December 2021

பசுமை விவசாயத்துக்கு செயற்பாட்டு மையம் – இராணுவத் தளபதியின் தலைமையில் ஸ்தாபிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை!

Saturday, December 4th, 2021
இலங்கையை பசுமை நாடாக உருவாக்குவதற்கு அவசியமான முக்கிய விடயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவ்விடயங்களை முறைமையாகவும் நிலையானதாகவும் செயற்படுத்துவதற்கு, ‘பசுமை விவசாயச்... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த பங்பளிப்பு செய்தோரை கௌரவித்து சான்றிதழ் வழங்கிவைப்பு!

Saturday, December 4th, 2021
கொரோனா வைரஸ் தொற்று நோயை யாழ்ப்பாண குடாநாட்டில் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் பணியாற்றிய 29 வைத்திய அதிகாரிகள், 86 சுகாதார பரிசோதகர்கள், 210 குடும்பநல உத்தியோகஸ்தர்கள்... [ மேலும் படிக்க ]

72 பில்லியன் வெளிநாட்டு பணம் சட்டவிரோதமாக பரிமாற்றம் – உத்தியோகப்பூர்வ வங்கிகளை மாத்திரம் பயன்படுத்துமாறு புலம்பெயர் பணியாளர்களுக்கு மத்திய வங்கி அறிவிப்பு!

Saturday, December 4th, 2021
கடந்த மாதம் சுமார் 72 பில்லியன் ரூபா வெளிநாட்டு பணம் சட்டவிரோதமாக பரிமாற்றப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்நிலையில் புலம்பெயர் பணியாளர்கள் உத்தியோகப்பூர்வ... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் 52 எயிட்ஸ் நோயாளிகள் அடையாளர் – 10 பேர் பலி என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Saturday, December 4th, 2021
யாழ்.மாவட்டத்தில் 52 எயிட்ஸ் நோயாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், கேதீஸ்வரன் கூறியுள்ளார். இது... [ மேலும் படிக்க ]

ஒரே இன்னிங்சில் 10 விக்கெற் – இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து வீரர் சாதனை!

Saturday, December 4th, 2021
இந்தியாவுக்கு எதிரான மும்பை டெஸ்டில் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் எடுத்து சாதனை படைத்துள்ளார். இந்தியா - நியூசிலாந்து... [ மேலும் படிக்க ]

நாட்டில் மேலும் சில ஒமிக்ரொன் தொற்றாளர்கள் இருக்கலாம் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

Saturday, December 4th, 2021
இலங்கையில் முதன் முறையாக ஒமிக்ரொன் திரிபுடன் அடையாளம் காணப்பட்டவருடன் தொடர்புடைய மேலும் சில தொற்றாளர்கள் நாட்டில் இருக்கக்கூடும் எனப் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்... [ மேலும் படிக்க ]

5 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் ஜனாதிபதி ஆரம்ப உரை – உலகத் தலைவர்கள் பலருடன் பல தரப்பு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பு!

Saturday, December 4th, 2021
5 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக நாட்டிலிருந்து பயணமான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று இரவு 10 மணியளவில் அபுதாபி சென்றடைந்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் இலங்கையர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 100 பேர் கைது – பாகிஸ்தான் வெட்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் இம்ரான் கான் தெரிவிப்பு!

Saturday, December 4th, 2021
பாகிஸ்தான் - சியல்கோட் பகுதியில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர்கள் உள்ளிட்ட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு தொழில் வெற்றிடத்துக்கு அனுமதியளிக்கும் காலம் 2 மணித்தியாலங்களாக குறைப்பு – இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன நடவடிக்கை!

Saturday, December 4th, 2021
இலங்கை பணியாளர்களை ஆட்சேர்க்கும் நாடுகளின் தூதரகங்களுக்கு, அந்தந்த நாடுகளின் முகவர் நிறுவனங்களினால் சமர்ப்பிக்கப்படும் தொழில் வெற்றிடங்களுக்கு அனுமதியளிக்கும் காலத்தை... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் – வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சந்திப்பு – ஜப்பானுக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் அழைப்பு !

Saturday, December 4th, 2021
இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மிசுகோஷி ஹிடேகி வெளிநாட்டு அமைச்சர் ஜி.எல். பீரிஸை மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது புதிய... [ மேலும் படிக்க ]