Monthly Archives: December 2021

தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற பிரதேசங்களை இணைத்து உடப்பு தமிழ் பிரதேச சபையை உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை!

Wednesday, December 8th, 2021
புத்தளம், உடப்பு பிரதேசத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற பிரதேசங்களை இணைத்து புதிய பிரதேச சபை ஒன்றினை உருவாக்கித் தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சிக் கட்டு... [ மேலும் படிக்க ]

நிரந்தர தீர்வை காண தமிழ் அல்லது முஸ்லிம் தரப்பு விட்டுக் கொடுக்க வேண்டும் – இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க கோரிக்கை!

Wednesday, December 8th, 2021
அம்பாறை வட்டமடு காணி விவகாரத்தைத் தீர்க்க, தமிழ், முஸ்லிம் தரப்புக்களில் எவரேனும், ஏதோ ஒரு வகையில், விட்டுக்கொடுப்பை செய்ய வேண்டி ஏற்படும் வன ஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர... [ மேலும் படிக்க ]

தொழில் ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கான காலத்தை நீடிக்க ருமேனிய அரசாங்கத்துடன் கலந்துரையாடல் – இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவிப்பு!

Wednesday, December 8th, 2021
இலங்கையர்களுக்கு ருமேனியாவில் தொழில் ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கான ஒரு வருட காலத்தை நீடிக்க ருமேனிய அரசாங்கத்துடன் கலந்துரையாடவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க... [ மேலும் படிக்க ]

இலங்கையில், விலங்கியல் பூங்காவின் வரலாற்றை மாற்றிய பறவைகள்!

Wednesday, December 8th, 2021
தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவின் 86 ஆண்டு கால வரலாற்றை மாற்றி, முதல் முறையாக விலங்கியல் பூங்காவுக்குள்ளேயே பிறந்த 5 கறுப்பு அன்னப்பறவைகள் பொதுமக்களின் காட்சிக்காக... [ மேலும் படிக்க ]

துறைமுக நகரில் டிஜிட்டல் பணத்தை பயன்படுத்த அனுமதி – துறைமுக நகரின் விசேட பொருளாதார பிராந்திய நிர்வாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Wednesday, December 8th, 2021
டிஜிட்டல் பணம் எனப்படும் கிறிப்டோ கரன்சியை கொழும்பு துறைமுக நகருக்குள் பயன்படுத்த அனுமதி வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகரின் விசேட பொருளாதார பிராந்திய... [ மேலும் படிக்க ]

தேவையான அளவு கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளது – அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!

Wednesday, December 8th, 2021
நாட்டில் தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போது 26 நாட்களுக்கு தேவையான கச்சா... [ மேலும் படிக்க ]

ஒரு இலட்சம் இளைஞர்களை ஆட்சேர்ப்பு வேலைத்திட்டம் தற்போது ஆரம்பம் – இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Wednesday, December 8th, 2021
க.பொ.த சாதாரணதரத்தைப் பூர்த்தி செய்த ஒரு இலட்சம் இளைஞர்களை ஆட்சேர்ப்பு வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை சமுர்த்தி, நுண்... [ மேலும் படிக்க ]

முன்வைக்கப்பட்ட பல பரிந்துரைகளை, இலங்கை அரசாங்கம் கவனத்தில் எடுத்துள்ளது – ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் தெரிவிப்பு!

Wednesday, December 8th, 2021
எந்தவொரு ஆய்வுக்கும் உட்படுத்தப்படாத நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று வட்டி செலுத்த முடியாமல் 200 ற்கும் மேற்பட்ட இலங்கை பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை... [ மேலும் படிக்க ]

பிரியந்த குமாரை காப்பாற்ற முயன்றவரை கௌரவித்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்!

Wednesday, December 8th, 2021
பிரியந்த குமாரை காப்பாற்ற முயன்ற மாலிக் அட்னானுக்கு பிரதமர் இம்ரான் கான் பாராட்டுச் சான்றிதழை வழங்கியுள்ளார். மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடுபவர்களை அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

இலங்கை – போலந்து நாடுகளுக்கு இன்றுமுதல் நேரடி விமான சேவைகள் ஆரம்பம் – சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Wednesday, December 8th, 2021
ஏப்பரல் 21 தாக்குதலின் பின்னர் இடைநிறுத்தப்பட்டிருந்த இலங்கைக்கும் போலந்துக்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று புதன்கிழமைமுதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சுற்றுலாத்துறை... [ மேலும் படிக்க ]